Author: Suprasanna Mahadevan
புதிய ஸ்டிக்கர்களுடன் வாட்ஸ்அப் பேமேண்ட்!
வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் போது அதனை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளனர்.பியார் அவுர் பேமெண்ட்ஸ்', 'பே ஓகே ப்ளீஸ்', 'பே ஆதா அல்லது ஜியாடா' போன்ற பணப் பரிமாற்றம் தொடர்பான...
ஸுதபா: நினைக்கும் வடிவாய் நிற்கும் நாரணன்!
தபஸ்’ என்றால் சிந்தனை என்று பொருள். “தப ஆலோசனே” என்கிறது வடமொழி நிகண்டு.
பலனளிக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளுரை!
எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது விஷயமாக உள்ள மிகப் பழமையான சம்பிரதாயத்தை
ஹை ஜாலி.. கோதுமை பிரெட் சியாலி!
கோதுமை பிரெட் சியாலிதேவையானவை:இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், நீளமாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்...
அலையும் மனம் இதுக்கு.. மலையாள கடிகார அடை!
மலையாள கடிகார அடைதேவையானவை:பச்சரிசி, துவரம் பருப்பு – தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை மூடி,உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,காய்ந்த மிளகாய் – 8,சீரகம்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: காலாணி to காதுவலி!
கால் ஆணிகள் குணமாக…அத்தி இலை, துளசி இலை, வேப்பிலை, வில்வ இலை இவற்றைச் சம எடை எடுத்து சிறிது கடுகையும் சேர்த்துக் கஷாயம் வைத்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் 50 மி.லி....
12 ஆம். வகுப்பு போதும்.. உடனே விண்ணப்பிக்கவும்!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனம்: இந்திய ஆயில் நிறுவனம்கல்வித்தகுதி: +2 தேர்ச்சிபணி: Mechanical/ Electrical/ T&I /Human Resource/ Accounts/...
ஒப்போ ஏ54எஸ்.. அம்சங்கள்!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடடெக் சிப்செட், தரமான பேட்டரி வசதி உள்ளிட்ட பல்வேறு...
பூத்துக்குலுங்கும் குறிஞ்சி பூக்கள்! சுற்றுலா மக்கள் மகிழ்ச்சி!
இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
பாட்டி வீட்டு மரத்தின் பழத்தை உண்ட குழந்தைகள் உயிரிழப்பு!
ஞாயிற்றுக்கிழமை 5 வயதுள்ள ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி அமிரா சாயா(3) ஆகிய இருவரும் ஆப்பிள் சாப்பிடுவதாக
பதவி ஏற்பு விழாவில் மேடை ஏறி ஆளுநரை அடித்த நபர்! ஈரானில் பரபரப்பு!
ஆளுநர் அபிதினை கன்னத்தில் அறைந்த நபரின் பெயர் அயுப் அலிஜாதே. திடீரென மேடையில் ஏறி
புராதனமான விநாயகர் சிலை மீது ஷூ காலால் மிதித்து போட்டோ வெளியிட்ட அர்பஸ்கான்!
அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் என்ற இளைஞன் இந்து மத விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு அணிந்தவாறு தனது காலை விநாயகர் சிலை மீது வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
