Author: Suprasanna Mahadevan
லஞ்ச ஒழிப்புத்துறை சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை!
மறைந்திருந்த கவனித்து வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் உதயகுமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தண்டவாளத்தில் தூங்கிய போதை ஆசாமி! மேலே ஏறிய ரயில்!
ரயில் பெட்டி மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.
முகநூல் அறிமுகம்.. பெண்ணிடம் 13.65 லட்சம் ரூபாய் மோசடி!
இங்கிலாந்தில் இருந்து ஜெயந்திக்கு பார்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்தினால் பொருளை விடுவிப்பதாக கூறி ஒரு வங்கி எண்ணை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் கோவிட் வாய்ஸ்!
கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு என பல்வேறு நோய்களை மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது குரல்...
அட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும்? ஆசிரியர் பண்ற வேலையா இது..?
அஜ்மீர் என்ற நபர் தேர்வு ஹாலில் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்!
பல வகையிலும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
23 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய கூகுள்!
இருவரும் தங்களது யுனிவர்சிட்டி ப்ராஜெக்ட்டிற்காக ஒரு ஆன்லைன் சர்ச் என்ஜினை உருவாக்க நினைத்தார்கள்.
வைரலாகும் குல்லட் பீட்சா!
இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கடையைத் தேடிக் சென்று பலரும்
எந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது?
இந்த பழைய பதிப்பில் பயனர்களின் தரவு கசிவு அபாயமும் அதிகரித்துள்ளது. இதன் பொருள் நீங்கள் இப்போது வரை ஆண்ட்ராய்டு 2.3 பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள்
ரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க!
உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
Atm card வைத்திருப்பவரா..? வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு!
ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் பெயரில் வங்கிகள் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றனபணம் எடுப்பது, ஆன்லைனில் ஸ்வைப் செய்வது என்பதை தாண்டி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு கிடைக்கவும் செய்கிறது என தெரியவந்துள்ளது.யாருடைய...
அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்!
இயற்கையைப் பற்றிக் கூறும்பொழுது "இறைவனின் படைப்பு மிக வசீகரமானது. இயற்கை நமக்கு கடவுளை ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் இயற்கையானது எல்லோர் முன்பும் காணப்படும் இறைவனின் வடிவமேயாகும்
