Atm card வைத்திருப்பவரா..? வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு!

atm card
atm card

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் பெயரில் வங்கிகள் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன

பணம் எடுப்பது, ஆன்லைனில் ஸ்வைப் செய்வது என்பதை தாண்டி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு கிடைக்கவும் செய்கிறது என தெரியவந்துள்ளது.

யாருடைய பெயரில் ஏடிஎம் கார்டு இருக்கிறதோ அவர் உயிரிழந்துவிட்டாலோ அல்லது பெரிய விபத்து ஏற்பட்டாலோ அதற்கு வங்கிகள் காப்பீடு வழங்குகின்றன.

அரசு வங்கியாக இருந்தாலும் தனியார் வங்கியாக இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீட்டுத் தொகை ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். சில வங்கிகள் ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீடைப் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு ஹோல்டர் இறந்துவிட்டார் என்பதை சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி தெரிவிக்க வேண்டும். உயிரிழந்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் இதைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த நபர் கடைசி 60 நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்தாரா என்று வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்படும்.

எல்லாம் சரியாக இருந்தால் காப்பீடு வழங்கப்படும். எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என்று வங்கிக்கே சென்று விசாரிக்கலாம்.

இந்தக் காப்பீடைப் பெறுவதற்கு உயிரிழந்த அல்லது விபத்துக்கு உள்ளான நபரின் ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் காப்பீடு கிடைக்கும்.

மேலும் அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், போலீஸ் ரிப்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு தொகை பெற முடியும்.

atm card
atm card

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் பெயரில் வங்கிகள் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன

பணம் எடுப்பது, ஆன்லைனில் ஸ்வைப் செய்வது என்பதை தாண்டி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு கிடைக்கவும் செய்கிறது என தெரியவந்துள்ளது.

யாருடைய பெயரில் ஏடிஎம் கார்டு இருக்கிறதோ அவர் உயிரிழந்து விட்டாலோ அல்லது பெரிய விபத்து ஏற்பட்டாலோ அதற்கு வங்கிகள் காப்பீடு வழங்குகின்றன.

அரசு வங்கியாக இருந்தாலும் தனியார் வங்கியாக இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீட்டுத் தொகை ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். சில வங்கிகள் ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீடைப் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு ஹோல்டர் இறந்துவிட்டார் என்பதை சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி தெரிவிக்க வேண்டும். உயிரிழந்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் இதைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த நபர் கடைசி 60 நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்தாரா என்று வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்படும்.

எல்லாம் சரியாக இருந்தால் காப்பீடு வழங்கப்படும். எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என்று வங்கிக்கே சென்று விசாரிக்கலாம்.

இந்தக் காப்பீடைப் பெறுவதற்கு உயிரிழந்த அல்லது விபத்துக்கு உள்ளான நபரின் ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் காப்பீடு கிடைக்கும்.

மேலும் அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், போலீஸ் ரிப்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு தொகை பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories