Author: Suprasanna Mahadevan
Breaking News
ஸ்டாலினும், உதய்யும் கொரனாவும், உருமாறிய கொரோனாவும்..: வைகைச்செல்வன்!
டி.டி.வி.தினகரன்கே .நகர் தொகுதியில் வாக்காளரிடம் ரூ.20 டோக்கன் தந்தால் பணம் தருகிறேன் என்று சொல்லி கடன் வைத்திருக்கிறார், என்றும் கூறினார்.
ஆளை அசத்தும் ஆலு மசாலா போளி!
உருளைக்கிழங்கு மசாலா போளிதேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு – 4கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டிஉளுத்தம் பருப்பு...
இப்படி செய்தால் அலமாரிகள் மீது பூச்சிகள் வராது!
பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப்...
19 வயது பெண் ஒரு நாள் முதல்வர்! எங்கு தெரியுமா?
19 வயதான கல்லூரி மாணவி ஸ்ருஷ்டி கோஸ்வாமி அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்ற இருக்கிறார்.
9,10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளி திறப்பு குறித்த தகவல்!
மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காற்றோட்ட கல்வி கற்க ஏதுவாக வகுப்பறைகள் பல கட்டிடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது
பள்ளி திறப்பு காரணமாகாது எங்கு வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம்: செங்கோட்டையன்!
ஒரு மாணவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதை வைத்து, பள்ளிகள் திறப்பைக் குறித்துக் கருத்துக் கேட்பது சரியாக இருக்காது.
இன்னொரு திருமணத்திற்கு அடி போட்ட கணவன்! விரட்டி விரட்டி கொன்ற மனைவி!
பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா!
இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
நட்பின் இலக்கணம் இந்தியா: அமெரிக்கா பாராட்டு!
கொரோனா தடுப்பூசிகளின் பல லட்சம் டோஸ்கள் இலவசமாக மாலத்தீவுகள், பூட்டான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
கோயில்கள் பாதிக்கப்பட்டால் பொருட்படுத்தாதது தான் மதச்சார்பின்மையா? ஜெகனை கேள்வி கேட்கும் பவன் கல்யாண்!
ஆந்திராவில் 142 இந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தொடர் தாக்குதல்கள் நடத்தி நாச வேலையில் ஈடுபட்டு வந்தாலும், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் உள்ளது.
சென்னையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 27 ஆயிரம் பணம் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
10 நிமிடத்திற்கு 26 ஆயிரம்: தாயே 20 வயது மகளை விற்ற கொடூரம்!
ஜெராக்ஸ் கடை ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
