Author: Suprasanna Mahadevan

காட்டிற்குச் சென்றால்.. அனைத்தையும் துறந்தால்.. அமைதி கிட்டுமா? ஆச்சார்யாள் அருளமுதம்!

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்தார்கள். காலம் செல்லச் செல்ல அவர்களுடைய அன்பும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்கள் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்

கனவின் விளைவு: இப்படி கண்டால் அதிர்ஷ்டம் வரப்போகிறது!

உங்களுடைய கனவில் வெள்ளை அரளி, வெள்ளை மல்லி, வெள்ளை தாமரை, வெள்ளை குதிரை இவைகள் வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை குறிக்கும்.குறிப்பாக வெள்ளை நிறத்தில் எந்த பொருள் வந்தாலும் அது...

சூப்பரா கசகசா அல்வா செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்கசகசா ...

அசத்தலா ஒரு கசகசா புலாவ்!

கசகசா புலாவ்தேவையான பொருட்கள்சம்பா அரிசி – ஒரு கப்,கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்,முந்திரி ...

பந்தத்தை துறந்த மனம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒருநாள் நீராடி விட்டு வரும் பொழுது சந்தியாவந்தனம் முடித்து விட்டு அமைதியுடன் அமர்ந்து இருந்த பொழுது கர்ப்பம் தாங்கிய பெண் மான் தனது தாகத்தை தீர்த்துக் கொள்வதாக நதியை நோக்கி வருவதைப் பார்த்தார்.

ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ அடை!

வாழைப்பூ அடைதேவையான பொருட்கள் :வாழைப்பூ – 1உளுத்தம்...
- 2026

நோ மைதா, நோ எக், நோ ஓவன் சாஃப்டா ஸ்பான்சியா கேக்!

மென்மையான கோதுமை மாவு கேக்வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்தேவையான பொருட்கள்கோதுமை மாவு. 1கப்பேக்கிங்...

கனவின் விளைவு: வேண்டியவர் இறந்ததாக கண்டால்…

உங்கள் கனவில் தண்ணீரை காண்பது நல்ல பலன் தரும். நீங்கள் நினைத்திருக்கும் நிஜகனவுகள் விரைவில் பலிக்கும் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது எனக்கொள்ளலாம்.நீங்கள் தண்ணீரை கனவில் குடிப்பது போலவோ, யாருக்கேனும் தண்ணீர் கொடுப்பது...

சிறுமியை கடத்தி, தாலி கட்டி 3 நாட்களாக பலாத்காரம்!

தரக்குறைவாகப் பேசி 'நீ இங்கிருந்து ஓடி விடு' என்று மிரட்டி மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்றதாக சிறுமி அழுதபடியே கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

வாமன ஜெயந்தி: திரிவிக்ரம அவதாரம்!

அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன

பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணமானது மனம்: ஆச்சாரியாள் அருளமுதம்!

சிறுவன் மணிக்கணக்கில் சொட்டு நீரைக்கூட பருகாமல் பிரம்மித்துப் போய் நின்றான். குழந்தை நிலையை பார்த்து தாய் மிகவும் கவலையுற்றாள்

இன்று வாமன ஏகாதசி! விரத பலன்..

இந்த ஏகாதசி மகாத்மியத்தை இந்நாளில் பக்தி சிரத்தையுடன் காதால் கேட்பவர் இறுதியில் தேவலோகத்தை அடைந்து, சந்திரனைப் போல ஒளியுடன் வாழ்வர்
- 2026

Recent articles

spot_img