Author: Suprasanna Mahadevan
Breaking News
வளையாத பாம்பு! வைரல். வீடியோ!
பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதுபாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி...
சதுர்த்தி ஸ்பெஷல்: ஹெர்பல் கொழுக்கட்டை!
ஹெர்பல் கொழுக்கட்டைதேவையானவை:பச்சரிசி மாவு - ஒரு கப்,...
சதுர்த்தி ஸ்பெஷல்: பீட்ரூட் கொழுக்கட்டை!
பீட்ரூட் கொழுக்கட்டைதேவையானவை:பீட்ரூட் துருவல், அரிசி மாவு - தலா 1 கப், ...
கனவின் விளைவு: இப்படி கண்டால் குழந்தை பாக்கியம்!
புளிய மரம் நிறையக் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் அதிக வருமானம் சேரும். கிளை தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம்.அரசமரத்தினை கனவில் கண்டால் அரச பதவி, அனுகூலம் கிடைக்கும். அரசாங்கத்தில் மேன்மை கிடைக்கும்.ஆல...
பழனி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு!
மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வழக்கமான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது
திருச்செந்தூர் கோவிலில் பலத்த பாதுகாப்பு!
கோயில் வடக்கு நுழைவு வாயில் மற்றும் தெற்கு நுழைவு வாயில் மற்றும் கோயில் நுழைவு பகுதியான சண்முகவிலாச மண்டபம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
சுஷாந்திற்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் முன்னாள் காதலி!
சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த பிளாட் எவ்வளவு தொகை முதலில் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் சில மாதமாக தவணை கட்டப் படாமலிருக்கிறது.
தாசில்தார் வீட்டில் கைப்பற்றப்பட்ட 1.10 கோடி!
தாசில்தாரை அடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆர்.ஏ.ஓ வீட்டிலும் அதிரடியாக ஊழல் தடுப்புப் பிரிவினர் ரெய்டு செய்தனர்.
தேசிய கீதம் பாடும் சிறுவன்! வைரல் வீடியோ!
சொற்களை சரியாக உச்சரிக்க அவர் சிரமப்பட்டாலும், அவரது அப்பாவித்தனம், செறிவு மற்றும் உற்சாகம் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு!
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
கணவன்-மனைவியை கட்டிப்போட்டு சுட்டுக்கொலை! நகை பணம் கொள்ளை!
கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.
ஆடு மேய்க்க சென்ற இளைஞன்.. ஆற்றில் மூழ்கிய பரிதாபம்!
அவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்' என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.
