Author: Suprasanna Mahadevan
Breaking News
ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா!
காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
நெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்!
அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! அவல் போண்டா!
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
நம்ம வீட்டு பேபிஸ்ஸுக்கு செஞ்சு கொடுங்க பேபிகார்ன் 65
ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பண மதிப்பு உயரணுமா? சுப்பிரமணிய சுவாமியின் அறிவுரையை கேளுங்க!
இந்தோனேஷிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர்.
ஆரோக்கிய சமையல்: டிரை ப்ரூட்ஸ் பொங்கல்!
அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும்.
பொங்கலோடு உண்ண சுவையான புளி குழம்பு!
#காய்கறிகளை சேர்த்து #குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அதற்கு #பொங்கல் புளிக் குழம்பு என்று பெயர். இதனை பொங்கல் குழம்பு என்றும் சொல்வார்கள்.
தியாகராஜர் ஆராதனை! இசை கலைஞர்கள் பங்கேற்பு!
ருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது
பிரதமர் தமிழ் மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியில் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது.
ஆரோக்கிய சமையல்: முங்தால் மசாலா பராத்தா!
இப்போது மாவை உருண்டைகளாக உருட்டி மசாலாவை உள்ளே வைத்துப் பரோத்தாக்களாக இடவும், இதையே எண்ணெய் தடவி மடக்கி முக்கோண வடிவிலோ சதுர வடிவிலோ செய்து கொள்ளலாம்
பத்தே நிமிஷத்துல பட்டுன்னு ரெடியாகும் ரவை சேமியா கிச்சடி
டுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.
பிலிபைன்ஸ்ஸில் எரிமலை வெடித்தது
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில் இரண்டாவது மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது டால் எரிமலை. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ளஏரிக்கு நடுவே இந்த எரிமலை உள்ளது. ஏற்கனவே இந்த...
