Author: புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

அறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல் செய்தனர்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கியது.இதில் பாதிக்கப்பட்டவர்கள் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில்...

அறந்தாங்கி அருகே அழியா நிலை ஆஞ்சநேயருக்கு இரவில் வெண்ணெய் காப்பு பூஜை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு தீபாராதனை நடந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற...

அறந்தாங்கி அருகே அழியா நிலை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற...

தோல்வி பயம்.. டிடிவி.,யைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் ஸ்டாலினுக்கு கேள்வி!

தோல்வி பயத்தினால்தான் திமுக., திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு கோருகிறது என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது பகிரங்கமாகக் கூறினார் அமமுக., து,.பொ.செ., டிடிவி தினகரன்.தஞ்சையில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக.,வுக்கு...

அறந்தாங்கி அருகே அழியா நிலையில் அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது....

அறந்தாங்கி அருகே பச்சலூரில் நிவாரண பொருள் வேண்டி மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசின் கஜா நிவாரண பொருள் கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர். அறந்தாங்கி காரைக்குடி சாலையில் பச்சலூர் பஸ் ஸ்டாப் அருகில் பச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம...
- 2026

அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை நிமித்தி உயர்கொடுக்கும் விவசாயி

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் சாய்ந்த தென்னை மரங்களை இழுத்து டிராக்டர் மூலம்கட்டி இழுந்து நிமிர்த்தி உயிர் கொடுக்கும்வேலையில் ஒருவிவசாயி ஈடுபட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கஜா புயல்தாக்குதல் காரணமாக...

அறந்தாங்கி நகராட்சியின் சார்பில் கஜா புயல் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கம் காரணமாக அறந்தாங்கி நகரில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சாலையில் சாய்ந்தது அந்த மரங்களை முதற்கட்டமாக பலதுறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மரங்களை அகற்றி...

அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் கிராமத்தில் பலன் தரக்கூடிய தேக்கு மரம் கஜா புயலால் சாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியதில் பலன் தரும் மரங்கள் சாய்ந்தது.அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் உட்பட சிலட்டுர்,தாந்தாணி,ஆவணத்தாங்கோட்டை,பெரியாளுர்,பூவற்றக்குடி,நாட்டுமங்கலம் குருந்திரக்கோட்டை மன்னகுடி பிடாரிகாடு அரசர்குளம் ஆயிங்குடி உட்பட பல...

அறந்தாங்கியில் கஜா புயல் தொடர்பாக 19ந்தேதி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆய்வு கூட்டம் நடத்தினார்

அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன் புயல் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசினார்.புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியது.இதில் வீட்டில் இருந்த தோட்டத்தில்...

அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியது இதில் தென்னை மரம் உட்பட வீட்டினை சுற்றியிருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தது.மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது.விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதபபட்ட தென்னை மரம் அடியோடு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வீடுகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயல் தாக்கி பலத்த கணக்கிடமுடியாத சேதத்தினை ஏற்படுத்தியது இந்த தாக்கம் காரணமாக மரங்கள் முறிந்தது மின்கம்பம் சாய்ந்து போனது குறிப்பாக கிராமங்கள் தோறும் தாங்களின்...
- 2026

Recent articles

spot_img