Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கேரளா-காதல் கடைசி வரை கைகூட புதுமையான நேர்ச்சை..
கேரளா ஆலுவா கோவில் ஆற்றுபாலத்தில் காதல் ஜோடிகள் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றுக்குள் வீசி செல்லும் மேற்கத்திய நேர்த்தியுடன் வழிபாடு நிகழ்ந்து வருகின்றது.கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிரசித்தி பெற்ற...
விழுப்புரம் ஆசிரமம்- மாயமானாவர்கள் அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு..
விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...
எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான ஈரோடு கிழக்கு தொகுதி-செல்லூர் ராஜூ..
எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.இத் தொகுதி மக்களுக்கு இடைத்தேர்தல் காரணமாக பணமழை பொழிகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.முன்னாள்...
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா பிப் 25-ல் கொடியேற்றத்துடன் துவக்கம்..
பிரசித்தி பெற்ற தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா வரும் பிப் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இந்த விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. மார்ச் 6-ந்தேதி...
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா..
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. 24-ந்தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில்...
குட்டியுடன் அகழிக்குள் விழுந்த தாய் யானை..
ஊட்டி அருகே குட்டியுடன் அகழிக்குள் விழுந்த தாய் யானையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் இரு யானைகளையும் மீட்டனர் .நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே...
சத்தீஸ்கர்-நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் இருவர் பலி..
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் நக்சலைட்டுகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த...
மேகாலயாவில் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு..
மேகாலயாவில் நடைபெற இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்து பலமாக காலூன்றி இருக்கும் பா.ஜ.க. தேர்தலை...
மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி..
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்த அவர் மயில்சாமியின் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.மாரடைப்பு...
நான் ஈவிகேஎஸ்இ இருவரும் பெரியாரின் பேரன்கள்-கமல்ஹாசன்..
நானும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் பெரியாரின் பேரன்கள்தான் என ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி ...
தமிழக அரசியலை திமுக பின்னோக்கி இழுத்துச் செல்கிறது-அண்ணாமலை..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது தமிழக...
ராமநாதபுரம்- ஆட்டோ கார் மோதல்- பிரவசம் முடிந்து வீடு திரும்பிய தாய்-சேய் உள்பட 4 பேர் பலி..
ராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிரவசம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய்-சேய் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைச் சேர்ந்தவர்...
