Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஆன்லைன் சூதாட்டம் மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரி-அஸ்வினி வைஷ்ணவ்..
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்விக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு...
ஈரோடு இடைத்தேர்தல் 80 மனுக்கள் ஏற்பு,41 மனு நிராகரிப்பு..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் இன்று தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற...
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி பெறுமா அதிமுக..
பெரும் போராட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் மிகச் சரியான வேட்பாளரை நிறுத்தியாச்சு .வாக்காளர் மத்தியில் பிரபலமான இரட்டை இலை சின்னத்தை சரியான வழியில் முயற்சித்து பெற்றாச்சு .அடுத்த வேலையும் இன்று தொடங்கி விட்டார் கில்லாடி...
நெல்லின் ஈரப்பதம் மத்தியக்குழு நாகை மாவட்டத்தில் ஆய்வு
காவிரி படுகையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தனர்தலைஞாயிறு அக்ரஹாரம், அரசு...
கடலூரில் குடும்ப பிரச்சினை -மூவர் எரித்துக்கொலை: தீ வைத்தவரும் பலி..
குடும்ப பிரச்சினை காரணமாக இன்று கடலூரில் பைக்கில் இருந்த பெட்ரோலை வீட்டு கூரை மீது ஊற்றி தீவைத்ததில் இரு குழந்தை உள்பட மூவர் எரித்துக்கொலை செய்யப்பட்டனர்.தீ வைத்தவரும் தீ பற்றி எரிந்து...
ஈரோடு காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் இன்று வேட்புமனு பரிசோதனையில் ஏற்கப்பட்டது.ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதிகாங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த...
ஈரோடு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இபிஎஸ் 12-ந்தேதி முதல் பிரசாரம்..
ஈரோடு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற...
விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கிறது தி.மு.க. அரசு-அண்ணாமலை..
தமிழகத்தில் விவசாயிகளை தொடர்ந்து இந்த திறனற்ற தி.மு.க. அரசு வஞ்சித்து வரும் நிலையில் விவசாயிகள் கோரிக்கைக்கு பா.ஜ.க. என்றும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழ்நாடு...
ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில்32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றில் பணிபுரிய 260 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.இந்தநிலையில்...
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு..
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இடைத்தேர்தலையொட்டி வரும் பிப் 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளருக்கு...
பழனி கோயில் தைப்பூச விழா தெப்ப விழாவுடன் நிறைவு..
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச விழாவில் 20லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இன்று பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து...
ஆவின் பணிநியமன விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு..
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் ஆவின் பணிநியமன விவகாரம் குறித்து ஆவின் உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை...
