Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
குருவாயூர் கோவிலில் பிரமாண்ட புதிய உருளியில் தயாரிக்கப்பட்ட பால் பாயாசம்..
குருவாயூர் கோவிலில் பிரமாண்ட புதிய உருளியில் தயாரிக்கப்பட்ட பால் பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இங்கு தரிசனத்திற்கு செல்லும்...
திருப்பதி- சாமி தரிசனம், அறைகள் முன்பதிவு செய்து கொள்ள புதிய மொபைல் செயலி..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செல்போனில் சாமி தரிசனம், அறைகள் முன்பதிவு செய்து கொள்ள வசதியாக புதிய மொபைல் செயலி ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலி மூலம் பக்தர்கள் அனைத்து தரிசனம் முன்பதிவு தங்குமிடம்...
கச்சத்தீவு விழாவில் பங்கேற்க 3,500 பேருக்கு அனுமதி..
கச்சத்தீவு விழாவில் பங்கேற்க தமிழக தந்தை சேர்ந்த 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது..இலங்கையில் பிரபலமாக கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச், 3, 4ல்...
அச்சன்கோவிலில் புஷ்பாஞ்சலி விழா கோலாகலம்..
பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படைவீடு கோவில்களில் முக்கிய ஸ்தலமான அச்சன்கோவிலில்வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி விழா கோலாகலமாக நடந்தது.இரண்டு என்பவர்களால் சுமார் மூன்று மணிநேரம் ஐயப்பனுக்கு நடந்த புஷ்பாஞ்சலியை காண அச்சன்கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக...
இன்று சூரிய பகவானுக்கு ஜென்மதினம்..
பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ஜென்மாஷ்டமி கொண்டாடுவது போல் சூரியனுக்கு தை மாதம் சப்தமி திதியில் ஜென்ம தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.இந்த விழா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்...
சிட்பண்ட் நடத்தி ரூ. 9 கோடி மோசடி..?!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சிட்பண்ட் நடத்தி ரூ. 9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..விருதுநகர் மாவட்டம்...
ராஜபாளையம் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்.
ராஜபாளையம் திமுகஎம்.எல்.ஏ.வுக்கு அதிமுக நகரச் செயலாளர் கொலை மிரட்டல் என எம்எல்ஏ காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் தொகுதி தங்கபாண்டியன் எம். எல். ஏ,...
கர்நாடகத்தில் முதல் முறையாக உடுப்பியில் நடமாடும் தகன மேடை..
கர்நாடகத்தில் முதல் முறையாக உடுப்பியில் நடமாடும் தகன மேடை வசதி செய்துதரப்பட்டுள்ளது.இந்தியாவில் மக்கள் தொகை கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி 140 கோடியை தாண்டி உள்ளது. அசுர வேகத்தில்...
அரோகரா முழக்கத்துடன் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்..
.தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் பழனி மலை முருகன் மற்றும் மலைமீது உள்ள கோபுரங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர் தூவப்பட்டது. அலை அலையாக...
இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை (ஜன.27) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வுமையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:பூமத்திய ரேகையையொட்டிய...
வசூலில் சாதனை படைத்த பதான்..
சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பதான்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக...
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா சப்பர முகூர்த்த விழா..
மதுரை சித்திரை திருவிழாவின் முன்னோடியாக சப்பர முகூர்த்த விழா மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா சப்பர முகூர்த்த...
