Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிப் 3-ல் தை தேர் உற்சவம்..
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாவில் ஒன்றான தை தேரோட்டம்பூபதி திருநாள் நாளை (26-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.பிப்ரவரி 3-ம் தேதி தைத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்...
அல்வா விழாவுடன் தொடங்கியது 2023-24 மத்திய பட்ஜெட்..
2023-24க்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடைமுறையின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா விழா, இன்று பிற்பகல் வடக்கு பிளாக்கில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய...
ஆளுநரின் தேநீர் விருந்து – முதலமைச்சர் அமைச்சர்கள் பங்கேற்பு..
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் காலையில் மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு...
நாட்டின் 74வது குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்..
நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில் டெல்லியில் கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற்றது.நாட்டின் 74வது குடியரசு...
74வது குடியரசு தின விழாவில் ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்து வந்த மோடி..
74வது குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தது பார்வையாளர்களை கவர வைத்தது.பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது விதவிதமான தலைப்பாகை...
74வது குடியரசு தினம்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை..
நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள்...
தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் உத்தரவு..
இந்திய விடுதலைக்கு பாடுபட்டு அங்கீகாரம் பெறாமல் போன தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காணும் முயற்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் முயல வேண்டும் என்று சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...
பழநி கும்பாபிஷேகம் செல்லும் முருக பக்தர்களுக்கு சிறப்பு ரயில்..
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் தைப்பூச விழா சிறப்புவண்டி பழநி வழியாக இயக்கப்படுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை ஜனவரி-27அன்று நடைபெற உள்ளது. மேலும் தைப்பூசத் திருவிழா...
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 106 பேருக்கு இந்த ஆண்டு பத்ம விருதுகள் மத்திய அரசு அறிவிப்பு..
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 106 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், முலாயம் சிங் யாதவ், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண் விருதும், தமிழகத்தை சேர்ந்த பின்னணி பாடகி வாணி...
மத்திய அரசு அதிகாரிகள் 29 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 'முன்மாதிரியான மற்றும் குறைபாடற்ற செயல்திறன் சேவைக்காக' குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு...
இன்று இந்தியாவின் 74வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய ராஜகோபாலாச்சாரி (1950, ஜனவரி 26ம் தேதி காலை...
பத்ரிநாத் நெடுஞ்சாலைகளிலும் விரிசல்கள்..
ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக பல்வேறு துறையினரும் ஆய்வுகளை நடத்தி வரும் நிலையில், பத்திநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது.இந்த ஒரே பாதை தான் பத்ரிநாத் மற்றும் மனா பகுதிகளுக்கு செல்லும் வழியாக இருக்கிறது....
