Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மருமகளை தவறாக பார்த்த கணவர் மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பாதுகாத்த மனைவி..

மருமகளை தவறாக பார்த்த கணவர் மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்து 6 மாதங்களாக பிரிஜில் வைத்திருந்த மனைவிடெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப்...

காவல் நிலையத்தில் இளைஞர் மரண வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்..

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், 6 போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு...

சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை..

சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை...

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி..

கடலூர் அருகே மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள மளிகைக்கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கொத்தனார் மணிகண்டன்...

கர்நாடகா -முதியவரின் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள்..

பாகல்கோட்டையில் முதியவரின் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள் திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது.கர்நாடகா மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்...

கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி-நட்டா..

ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி என பாஜக தலைவர் நட்டா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘திஹார் சிறையில் தனது அமைச்சருக்காக, ஆம்...
- 2026

ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்-நீதிபதி ஆறுமுகசாமி..

ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் என நீதிபதி ஆறுமுகசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்...

அருப்புக்கோட்டையில் தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன்..

அருப்புக்கோட்டை அருகே தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே வதுவார்பட்டியில்...

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 3½ லட்சம் பேர் எழுதுகின்றனர்.‌.

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 3½ லட்சம் பேர் திரண்டனர்- 3,552 பணியிடத்துக்கு கடும் போட்டி சென்னையில் ஏராளமான மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை...

கேரளா சபரிமலையில் பக்தர்கள் வருகை இருமடங்கு உயர்வு..

கேரளா சபரிமலையில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப்...

திருவண்ணாமலையில் காா்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி...

சீனாவில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய கொரோனா..

சீனாவில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியான நிலையில் உயிரிழப்பு 5,233 ஆக உயர்ந்து உள்ளது.பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட...
- 2026

Recent articles

spot_img