Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆட்டோ சரக்குவாகனம் பைக்கில் செல்ல தடை..
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆட்டோ சரக்குவாகனம் பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு...
வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்று இறுதி சிறப்பு முகாம்..
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு, இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி சிறப்பு முகாம் நடைபெறு கிறது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த...
குஜராத்தில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும்-பாஜக தேர்தல் அறிக்கை..
அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நவ 28 முதல் சிறப்பு முகாம்கள்..
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்...
ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு..
ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் மிகப்பெரிய சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. குக்கர் வெடிகுண்டு சரியான...
நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்- பிரதமர் மோடி ..
நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்-உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த...
மின் இணைப்புடன் ஆதர் விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஓபிஎஸ் புகார்..
ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் வருங்காலத்தில் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தினை அளிக்கவும், ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் முதல்வர் ஸ்டாலின்...
உ.பி-கன்டெய்னர் லாரியில் 29 பசுக்கள் உயிரற்று கிடந்த சம்பவம்..
உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் ஒரேயொரு பசுவை தவிர 29 பசுக்கள் உயிரற்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தில் கவ் சேவா ஆயோக் என்ற...
உணவில் விஷம் கலந்து தன்னை கொல்ல முயற்சி – சரிதா நாயர் குற்றச்சாட்டு..
கேரள அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் தன்னை உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடந்ததாக சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார் .கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து...
தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது- ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்..
சென்னை தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை...
சாத்தூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி 3 பேர் காயம்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு அருகிலுள்ள ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சாலை விபத்தில் இருவர் பலியாகினர். 3 பேர் காயம் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர்...
தாம்பரத்தில் நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளை..
தாம்பரத்தில் நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்து பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகொள்ளையயன் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில்...
