Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தமிழகத்தில் இப்போது பெய்யும் மழை சும்மா டிரைலர் மாதிரி தானாம்..

இந்த மழை சும்மா டிரைலர் மாதிரி தானாம்.நவ 9ம் தேதிக்கு மேல் தான் வடகிழக்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.தமிழ்நாட்டில்...

மத்திய பிரதேசம் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பலி..

மத்திய பிரதேசம் மாநிலம் பெதுல் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். போபால், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று...

மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் 11பேர் பலி.. பிரதமர் இரங்கல்..

மத்தியப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை...

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீடிப்பு…

கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் காரைக்குடி வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலின் சேவை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டது.தற்பொழுது சனிக்கிழமை தோறும் இயங்கிக்...

தொடர் கனமழை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை..

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக...

சென்னையில் தமிழகத்தில் தொடரும் மழை..

சென்னையில் வியாழக்கிழமை மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை சற்று இடைவேளை விட்டிருந்த நிலையில்...
- 2026

அரசு பங்களாவை காலி செய்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதையடுத்து அரசு பங்களாவை காலி செய்வதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமிக்கு...

அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி க்கு அர்ஜூன் சம்பத் கண்டனம்..

கோவை‌ ஈஸ்வரன் கோயில் சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள்...

குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார்.இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலின் முதல் கட்டம் டிசம்பர் 1-லும் இரண்டாம் கட்டம் டிசம்பர் 5-லும் நடைபெறவுள்ளது. வாக்கெண்ணிக்கை...

ஆசிரியர்களை போலி புகாரில் போக்சோ வழக்கில் சிக்க வைத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..

மதுரை அரசுப்பள்ளி மாணவிகளை பாலியல் புகார் எழுத வைத்து 3 ஆசிரியர்களை போக்சோ வழக்கில் சிக்க வைத்த தலைமை ஆசிரியர் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்...

சென்னையில் செண்டை மேளம் வாசித்த மம்தா!..

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் இசைத்த விடியோ வைரலாகி வருகிறது.மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரரின்...

சுட்டுக் கொல்லப்பட்ட தாதா துபேவின் ரூ.10.12 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத் துறை

உ.பி யில்சுட்டுக் கொல்லப்பட்ட தாதா துபேவின் ரூ.10.12 கோடி சொத்து முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதா விகாஸ் துபே பல்வேறு குற்றச் செயல்களில்...
- 2026

Recent articles

spot_img