Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

குருவாயூர்-புனலூர் இன்டர் சிட்டி விரைவு வண்டியை மதுரை வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை..

தென்னிந்தியாவில் மிக முக்கியமான பகுதி பெங்களூரு மாநகரத்திற்கு திருநெல்வேலியில் இருந்து ஓர் இரவு நேர விரைவு வண்டி தினசரி தென்காசி ராஜபாளையம், சேலம் வழியாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் தீயணைப்பு வீரர்கள்..

சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 40 படகுகள்: தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. காவல் துறை...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்..

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 3ம் தேதி முதல் 6ம்...

தன்னை கடித்த பாம்பை 12 வயது சிறுவன் கடித்ததால் பலியான பாம்பு..

தன்னை கடித்த பாம்பை 12 வயது சிறுவன் பழிவாங்கினான். ஆனால் அந்த நாகப்பாம்பு இறந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூர் மலைவாழ்...

கேரளா காதலனை விஷம் கொடுத்து காதலி கொன்ற வழக்கு அடுத்தடுத்து தீவிர விசாரணை ..

கேரளா காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு- தடயங்களை அழித்த தாயார், மாமாவிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல்...

சென்னையில் மழை வெள்ளம்-முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் பார்வையில்..

பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது .உண்மையான கள நிலவரத்தை முதல் அமைச்சர் வெளியிட வேண்டும் என இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.வடகிழக்கு பருவமழைத்...
- 2026

தஞ்சையில்1,037 வது ராஜராஜன் சதய விழா ..

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா திருமுறையுடன் தொடங்கியது.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக...

“ஓம் நமோ நாராயணாய”..

ஒரு சமயம் பாண்டிய மன்னனர் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றபோது ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டார். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே ,தாங்கள் யார்.?" என...

சிவகாசி தாலுகா சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம்..

சிவகாசி தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவில்புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்தது வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை முன் வைத்துள்ளனர்.சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம்...

சிபிஐ அதிகாரி அதிகாரியாக நடித்து செயின் பறித்த வாலிபர் கைது ..

சிபிஐ அதிகாரி என கூறி பெண்ணிடம் ஏமாற்றி தங்க தாலி இரு சக்கர வாகனம் தங்க செயின் செல்போன் பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்து போலீசார் செய்து விசாரணைவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை...

சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை..

திருமண ஆசை கூறி சிறுமியை ஏமாற்றிபாலியல் தொல்லை அளித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவில்லிபுத்தூர்‌ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லூர்பாண்டியன்(27). கூலி தொழிலாளி இவர்...

111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு..

111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்புஆய்வாளராக பதவி உயர்வு செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து வந்த 111 பேரை சிறப்பு சார்பு...
- 2026

Recent articles

spot_img