Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சிவகாசி தாலுகா சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம்..

சிவகாசி தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவில்புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்தது வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை முன் வைத்துள்ளனர்.சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம்...

சிபிஐ அதிகாரி அதிகாரியாக நடித்து செயின் பறித்த வாலிபர் கைது ..

சிபிஐ அதிகாரி என கூறி பெண்ணிடம் ஏமாற்றி தங்க தாலி இரு சக்கர வாகனம் தங்க செயின் செல்போன் பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்து போலீசார் செய்து விசாரணைவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை...

சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை..

திருமண ஆசை கூறி சிறுமியை ஏமாற்றிபாலியல் தொல்லை அளித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவில்லிபுத்தூர்‌ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லூர்பாண்டியன்(27). கூலி தொழிலாளி இவர்...

111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு..

111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்புஆய்வாளராக பதவி உயர்வு செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து வந்த 111 பேரை சிறப்பு சார்பு...

சென்னையில் பெய்த கனமழைக்கு இருவர் பலி: தொடர்ந்து ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னையில் பெய்த கனமழைக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில்...

குஜராத் பால விபத்து: நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!..

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காயமடைந்த வர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களில் ஆறுதல் கூறி விபத்து...
- 2026

கோஷ்டாஷ்டமி பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள் இன்று..

இன்று ஐப்பசி 15,நவம்பர் 1 -11-2022 சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி .கோபாஷ்டமி அல்லது கோஷ்டாஷ்டமி என்று அழைக்கப்படும் திருநாள் பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடியது. இந்த ஆண்டு...

இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள்..

இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள். பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர்.ஐப்பசி திருவோணத்தன்று திருவெஃகா (காஞ்சிபுரம்) யதோக்தகாரி பெருமாள் கோயில்...

மடாதிபதி தற்கொலை வழக்கில் கைதான கல்லூரி மாணவியிடம் போலீஸ் விசாரணை..

கர்நாடகா மடாதிபதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேரை 6 நாட்கள் தங்களது காவலில் போலீசார் எடுத்து உள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை...

விதிகளை மீறி நடைமுறையை மாற்றிய அதிகாரியை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..

ஆகம விதிகளை மீறி நடைமுறையை மாற்றி அமைத்த அதிகாரியை பணியிடம் நீக்கம் செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு.இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை...

“ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம்” – அண்ணாமலையை கலாய்த்த  செந்தில்பாலாஜி .. எந்த கோவிலிலும் கந்தசஷ்டி படிக்கலாம்-பாஜக

"பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்தார் .கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்...

களியக்காவிளை அருகே கல்லூரி காதலனை விஷம் குடிக்க வைத்து கொலை.. வீட்டில் விசாரணை..

களியக்காவிளை அருகே 23 வயதான ஷரோன் ராஜ் என்பவருக்கு விஷம் கொடுக்கப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்தனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷரோனின் முன்னாள் காதலி...
- 2026

Recent articles

spot_img