Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சென்னை கட்டட விபத்து: இருவர் பலி ..

சென்னை செளகாா்பேட்டையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. சென்னை செளகாா்பேட்டை ஏகாம்பரேஸ்வரா் அஹ்ரஹாரம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தனியாா் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில்...

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்..

கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. மெயின் அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுகுற்றாலம் சீசன்தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன்,...

நிபந்தனைகளால் தமிழகத்தில்  நாளை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு..

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற நிபதந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்...

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயது முதியவர் இன்று மரணம்..

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாசல பிரதேசத்தில் வசிக்கும் 106 வயது முதியவர் உடல்நல குறைவால் இன்று காலமானார்.சிம்லா, இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை...

ஆனைக்குட்டம் அணை-ஷட்டர்கள் பழுதால் வெளியேறி வீணாகும் தண்ணீர்..

சிவகாசி பகுதியில் பெய்த மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு 14அடிக்கு தண்ணீர் வந்தும், மதகுகளில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.சிவகாசி ஆனைக்குட்டத்தில் 1989 ல் ஆனைக்குட்டம் அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது....

தென்மாவட்ட பயணிகள் ஷாக்; செங்கோட்டை -மதுரை ரயில் மீண்டும் ரத்து முக்கிய ரயில்கள் நேரம் மாற்றம்!

டிதென்மாவட்ட பயணிகளுக்கு செம ஷாக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.தென் மாவட்டப் பயணிகள் செம ஷாக் முக்கிய ரயில்கள் ரத்து..நேரம் மாற்றம்.தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுதென்மாவட்ட பயணிகளுக்கு செம ஷாக்கான அறிவிப்பு வெளியாகி...
- 2026

சென்னை பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்- தமிழக அரசு..

சென்னை பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். பரந்தூர் விமான நிலையத்தில் பெரிய ரக ஜெட்...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி..

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி கொரோனா சான்றிதழ் தேவையில்லை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் நாகர்கோவி லில் இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்:-அவர்...

தமிழகத்தில் இப்போது பெய்யும் மழை சும்மா டிரைலர் மாதிரி தானாம்..

இந்த மழை சும்மா டிரைலர் மாதிரி தானாம்.நவ 9ம் தேதிக்கு மேல் தான் வடகிழக்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.தமிழ்நாட்டில்...

மத்திய பிரதேசம் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பலி..

மத்திய பிரதேசம் மாநிலம் பெதுல் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். போபால், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று...

மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் 11பேர் பலி.. பிரதமர் இரங்கல்..

மத்தியப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை...

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீடிப்பு…

கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் காரைக்குடி வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலின் சேவை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டது.தற்பொழுது சனிக்கிழமை தோறும் இயங்கிக்...
- 2026

Recent articles

spot_img