Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மீண்டும் மாடு மோதி வந்தே பாரத் சேதம்..

குஜராத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில், மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.மும்பையில் இருந்து குஜராத் காந்தி நகர் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், குஜராத்தில் அதுல் ரயில்...

தமிழகத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை..

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வரும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்...

பழனி , திருப்பரங்குன்றம் சோலைமலை கழுகுமலை முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் ..

கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி , திருப்பரங்குன்றம் சோலைமலை முருகன் கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி...

நெல்லை அருகே இஸ்ரோ நடத்திய கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி..

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில், எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெள்ளிக்கிழமை...

டுவிட்டரை வாங்கியது ஏன்…? எலான் மஸ்க்..

டுவிட்டரை வாங்கியது ஏன்...? சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி எதிரொலியாக பிளவுபடும் பெரும் ஆபத்தின் மத்தியில் 'மனிதகுலத்திற்கு உதவும்' முயற்சியில் டுவிட்டரை வாங்கியதாக எலான் மஸ்க்...

கோவை கார் வெடித்த சம்பவம் 3 கோவில்களை தகர்க்க முபின் ஒத்திகை பார்த்த வீடியோ ஆதாரங்கள் ..

கோயம்புத்தூர் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் 3 கோவில்களை தகர்க்க முபின் ஒத்திகை பார்த்த வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் தற்கொலைப்படை தாக்குதல்...
- 2026

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் விழா..

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் திருச்செந்தூரில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம்...

செங்கோட்டை அருகே மலையில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

செங்கோட்டை அருகே புளியரை எஸ் வளைவில் மினி லாரியும் லாரியும் மோதிக்கொண்டதில் இரண்டு பேர் படுகாயம் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து...

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்..

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி...

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் ..

கேரளாவில் மீண்டும் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது ஆயிரக்கணக்கான கோழிகள்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள தலைவராக இருந்த ரவுஃப் கைது..

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில தலைவராக இருந்த ரவுஃப் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பயங்கரவாதத்துக்கு...

‘பறவை விடுவிக்கப்பட்டது’ ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் முதல் ட்விட்..

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், 'பறவை விடுவிக்கப்பட்டது' என்று பதிவிட்டு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் நான்கு பேரை அதிரடியாக நீக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனத்தை சுத்தம் செய்ய தொடங்கியுள்ள செயல் உலகெங்கும் பெரும் பரபரப்பை...
- 2026

Recent articles

spot_img