Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
நகைக்காக ஆசிரியர் தம்பதியைக் கொலை செய்த கணவன்-மனைவி கைது..
அருப்புக்கோட்டையில் நகைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவியை சிறப்பு தனிப்படை காவலர்கள் இன்று கைது செய்தனர்.அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன்...
சபரிமலை /மாளிகைப்புரம் மேல்சாந்தி நாளை புதிதாக தேர்வு!
சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தி 2022 -2023ஆண்டுக்கு புதிதாக தேர்வு செய்யும் தெய்வீக பூர்வமாற நிகழ்வு நாளைஐப்பசி மாதப்பிறப்பு அன்று சபரிமலையில் நடைபெறும். குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்ய பந்தளத்தை சேர்ந்த...
துலாம் ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் நடை திறப்பு ..
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5மணிக்குதிறக்கப்பட்டது.கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் சபரிமலை நடைபயணத்தை மேற்கொண்டனர்நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களுக்கு சுவாமி...
கடையம் பகுதியில் 5 பேருக்கு எலிக்காய்ச்சல்..
கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வீராசமுத்திரம் பகுதியில் 5 பேருக்கு காயச்சல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் கடையம்...
பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம்..
பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை மதுரை ரயில் உட்பட தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்:20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு...
தமிழகத்தில் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’..
தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்' படைத்துள்ளது.கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய்,...
அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது..
அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது; தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....
தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு ..
தமிழகத்தில் இரு மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்து உள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு செய்து உள்ளன.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சுமார்...
ஒலி, காற்று மாசுபடுவதை குறைக்க பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவும்..
ஒலி, காற்று மாசுபடுவதை குறைக்க பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க தமிழகத்தில் மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன.தீபாவளி திருநாள் வரும் அக்24ல் வரும் நிலையில் இப்போதே மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி...
மருத்துவ கவுன்சிலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு-மதுரை மாணவர் முதலிடம்..
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கானஎம்.பி.பி.எஸ். ,பி.டி.எஸ்) தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்.,...
ஒகேனக்கலில் எங்கும் வெள்ளம்..
காவிரி ஆற்றில் இன்று 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தது.ஒகேனக்கல், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் கேரள மாநிலம்...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அக்19 வரை நடைபெறும்..
சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 19ம் தேதி வரை நடைபெறும் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில்...
