Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
ஐப்பசி மாதம் ஏன் துலா மாதம் என அழைக்கப்படுகிறது
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் எனப்படுகிறது என ஜோதிட ரீதியான கணிப்பு கூறுகிறது.இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கத்தில்...
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியே இல்லை-சட்டசபையில் சபாநாயகர்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து முடிவெடுக்க கோரி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் அவர்...
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..
இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றியும் சிலர் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு...
ஜெயராமன் நம்பூதிரி-சபரிமலை மேல்சாந்தி, ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தி..
கேரளாவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.நடப்பு ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலையில் இன்று காலை நடைபெற்றது.திருஉளசீட்டு குலுக்கலில் ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாகவும்...
நெற்றியில் திருநாமம் -இட்டுக்கொள்வதின் தத்துவார்த்தம்..
நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும். நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும். தான் திருமாலின்...
சக்தி வாய்ந்த திருநீறு
திருநீறின் மகிமை மிக சக்தி வாய்ந்த ஒன்றாகும்.இதனால் தான் சிவபக்தர் கள் காலை நீராடி விட்டு தீருநீர் தேகத்தில் நெற்றி கைகள் நெஞ்சில் பூசி வழிபாடு செய்து வருகின்றனர்.நாமும் தினமும் விபூதி இட்டுக்...
ராஜபாளையத்தில் சாமியாரை அடித்துக் கொன்ற திருநங்கை 4 பேர் கைது..
இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் செல்போனை திருடியதாக சந்தேகப்பட்டு சாமியாரை அடித்துக் கொன்ற திருநங்கை 3 பேர் மேலும் ஒருவர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து...
மதுபோதையில் மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை,இளைஞர் போக்சோவில் கைது..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் மூதாட்டிக்குப்பாலியல் தொல்லை...
நகைக்காக ஆசிரியர் தம்பதியைக் கொலை செய்த கணவன்-மனைவி கைது..
அருப்புக்கோட்டையில் நகைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவியை சிறப்பு தனிப்படை காவலர்கள் இன்று கைது செய்தனர்.அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன்...
சபரிமலை /மாளிகைப்புரம் மேல்சாந்தி நாளை புதிதாக தேர்வு!
சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தி 2022 -2023ஆண்டுக்கு புதிதாக தேர்வு செய்யும் தெய்வீக பூர்வமாற நிகழ்வு நாளைஐப்பசி மாதப்பிறப்பு அன்று சபரிமலையில் நடைபெறும். குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்ய பந்தளத்தை சேர்ந்த...
துலாம் ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் நடை திறப்பு ..
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5மணிக்குதிறக்கப்பட்டது.கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் சபரிமலை நடைபயணத்தை மேற்கொண்டனர்நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களுக்கு சுவாமி...
கடையம் பகுதியில் 5 பேருக்கு எலிக்காய்ச்சல்..
கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வீராசமுத்திரம் பகுதியில் 5 பேருக்கு காயச்சல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் கடையம்...
