ஜெயராமன் நம்பூதிரி-சபரிமலை மேல்சாந்தி, ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தி..

FB IMG 1666065325439 - 2026
FB IMG 1666065177030 - 2026
ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை புதிய மேல்சாந்தி
FB IMG 1666065570092 - 2026
ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் புதிய மேல்சாந்தி

கேரளாவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.நடப்பு ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலையில் இன்று காலை நடைபெற்றது.

திருஉளசீட்டு குலுக்கலில் ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாகவும் ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் வரும் கார்த்திகை மாதம் முதல் 2023ஐப்பசி மாதம் முடிய ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கி மேல்சாந்தி களாக பதவியில்இருந்து பூஜை வழிபாடு நடத்துவார்கள்.

கே ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தி. இவர் கண்ணூர் தளிபரத்தை சேர்ந்தவர். கண்ணூர் சௌவா கோயிலில் மேல்சாந்தியாக பணியில் உள்ளார். விருச்சிகம் ஒன்றில் இவர் சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி யாக பணியை துவங்குவதால்.

ஹரிஹரன் நம்பூதி மாளிகப்புரம் மேல்சாந்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைக்கம் பகுதியை சேர்ந்த வர் இவர்.

புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன், தேவசம் ஆணையர் பி.எஸ்.பிரகாஷ், பார்வையாளர் நீதிபதி பாஸ்கரன், சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த கிருத்திகேஷ் வர்மா சபரிமலை மேல்சாந்தி மையும் பௌர்ணமி ஜி. மளிகை புறம் மேல்சாந்தியை தேர்ந்தெடுத்தார்.

FB IMG 1666066325160 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories