ஜெயராமன் நம்பூதிரி-சபரிமலை மேல்சாந்தி, ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தி..

FB IMG 1666065325439 - 2026
FB IMG 1666065177030 - 2026
ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை புதிய மேல்சாந்தி
FB IMG 1666065570092 - 2026
ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் புதிய மேல்சாந்தி

கேரளாவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.நடப்பு ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலையில் இன்று காலை நடைபெற்றது.

திருஉளசீட்டு குலுக்கலில் ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாகவும் ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் வரும் கார்த்திகை மாதம் முதல் 2023ஐப்பசி மாதம் முடிய ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கி மேல்சாந்தி களாக பதவியில்இருந்து பூஜை வழிபாடு நடத்துவார்கள்.

கே ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தி. இவர் கண்ணூர் தளிபரத்தை சேர்ந்தவர். கண்ணூர் சௌவா கோயிலில் மேல்சாந்தியாக பணியில் உள்ளார். விருச்சிகம் ஒன்றில் இவர் சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி யாக பணியை துவங்குவதால்.

ஹரிஹரன் நம்பூதி மாளிகப்புரம் மேல்சாந்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைக்கம் பகுதியை சேர்ந்த வர் இவர்.

புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன், தேவசம் ஆணையர் பி.எஸ்.பிரகாஷ், பார்வையாளர் நீதிபதி பாஸ்கரன், சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த கிருத்திகேஷ் வர்மா சபரிமலை மேல்சாந்தி மையும் பௌர்ணமி ஜி. மளிகை புறம் மேல்சாந்தியை தேர்ந்தெடுத்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
FB IMG 1666066325160 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories