Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கி 2 பேர் பலி..
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே...
விருதுநகர்-மேம்பாலத்தில் இருந்து விழுந்து இருவர் பலி..
விருதுநகரில் மேம்பால பக்கவாட்டுச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.விருதுநகர் ஆனைக் குழாய் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28), எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். . இவரும் அதே பகுதியை...
வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..
வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை திருப்பத்தூரை சேர்ந்தவர் புருஷோத் ராவ். இவர், சென்னை போலீஸ் கமிஷனர்...
இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரானார்..
இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு...
துபாயில் பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள இந்து கோயில் –
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயிலை அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்துமுதலே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு...
எடப்பாடி கோயில் திருவிழாவில் தெப்பம் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..
எடப்பாடியில் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளை தெப்பத்தில் எடுத்துச் செல்லும்போது எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி, மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீ...
குற்றாலம் கோயில் ஐப்பசி விசுத் திருவிழா துவக்கம் !
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில்களில் நடைபெறும் முக்கியவிழாக்களில் ஒன்றான ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...
சபரிமலை கோயில் ஐப்பசி மாத பூஜைக்கு அக்17 ல் நடை திறப்பு..
ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்...
எருமை, பசு, சக்கரம்.. ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு கண்திருஷ்டியா?
-வந்தே பாரத் ரயில் மூன்றாவது நாளாக செய்தியில் இடம்பெற்றுவிட்டது. புதுடெல்லி - வாராணசி இடையே சனிக்கிழமை காலை இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயிலின் சக்கரம் 'ஜாம்' ஆனதால், பயணிகள் வேறு ரயில்களில்...
மண்டல பூஜைக்கு சபரிமலை செல்ல ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம்...
செங்கோட்டை – மதுரை – செங்கோட்டை பகல் நேர ரயில்கள் மீண்டும் நிறுத்தம்..
செங்கோட்டை - மதுரை ,மதுரை - செங்கோட்டை பகல் நேர ரயில்கள் மீண்டும் ராஜபாளையம் -சங்கரன்கோவில் இடையே சீரமைப்பு பணிகள் காரணமாக அக்31வரை ரத்து செய்யப்பட்டுள்ளது . ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்.ராஜபாளையம் -...
கோவையில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்..
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்...
