Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி 12 பேர் பலி..

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி...

கொச்சியில் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்….

​ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் படகு மூலம் கொண்டு வரப்பட்டதை கொச்சியில் பறிமுதல் செய்தனர்.ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேரை கைது...

காட்டுத்தீ அணைக்கப்பு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி ..

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு அனுமதி வனத்துறையினர் அனுமதி கொடுத்ததால் இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள்...

பாபாங்குசா ஏகாதசியில் விரதம் இருக்காவிட்டால்‌ இன்று புரட்டாசி மூன்றாவது சனிவாரத்தில் விரதம் இருக்கலாம்..

புரட்டாசி சுக்லபட்ச த்தில் கடந்த அக் 6 இல் வந்த பாபாங்குசா (அ)பாஸங்குசா ஏகாதசியில் விரதம் இருக்காவிட்டால்‌ இன்று புரட்டாசி மூன்றாவது சனிவாரத்தில் விரதம் இருந்து பகவானை சேவித்தால் பாபாங்குசா ஏகாதசி விரதத்தின்...

ஆழ்வார்திருநகரியில் 14ம் நூற்றாண்டில் அவதரித்த மணவாள மாமுனிகள்..

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரியில் 14ம் நூற்றாண்டில் சுவாமி மணவாள மாமுனிகள் அவதரித்தார். அங்கு எழுந்தருளி இருந்த சுவாமி திருவாய்மொழிப் பிள்ளையிடம் சீடராகப் பணிந்து, சம்பிரதாய விஷயங்களை முறைப்படி கற்றார். இதே...

சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி தமிழகத்தில் -அர்ஜுன் சம்பத்

ராஜபாளையம் ஜெஎம்2 நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்தித்த போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என தெரிவித்தார்ஜெஎம்2...
- 2026

ராஜபாளையம்- செங்கல் சூளையில் பெண் கொலை- கள்ளக்காதலன் கைது..

ராஜபாளையம் அருகே செங்கல் சூளையில் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலத்தை மீட்ட போலீசார் கள்ளக்காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார்...

ஆருத்ரா கோல்டு மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.2,425 கோடி அளவு பொதுமக்களிடம் வசூலித்து ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. தமிழகம்...

இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி 3வது சனிக்கிழமை வழிபாடு..

இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை சுபதினத்தில் பஞ்சபாத்திரத்தில் இந்த நீரை வைத்தால் நம் பரம்பரையே பஞ்சமில்லாமல் வாழ்வாங்கு வாழும் என புராணங்கள் கூறுகின்றனநாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: ஆளுநர் ஒப்புதல்..

தமிழகத்தில் ஆன்லைன்  சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை குறித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அவசரச் சட்டத்திற்கு அக்.1 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், அது குறித்து அரசிதழில்  வெளியாகியுள்ளது....

பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது..

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் இந்த கொலை வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர் .நெல்லை மாவட்டம் திசையன்விளை...

விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசுக்கடை அமைப்பதற்கு அனுமதி-

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.விதிமுறைகளை...
- 2026

Recent articles

spot_img