Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருவண்ணாமலையில் அக் 9-ம் தேதி பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் வரும் 9-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலையில் திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி, வரும்...

விஸ்வரூபம் எடுக்கும் திருப்பூர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த விவகாரம்..

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு...

வனப்பகுதியில் காட்டுத்தீ சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தொடரும் தடை..

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோயிலுக்கு செல்ல மலையேற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே...

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையில் தரிசிக்க திருமலை  எங்கும் பக்தர்கள்!

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டித் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது பக்தர்களின் கருத்தாகும். அதுவும் திருமலை...

சேலம் சிவகங்கையில் என்ஐஏ திடீர் சோதனை..

சேலம் மற்றும் சிவகங்கையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதுடன் இலங்கையில்...

பிரதோஷ பூஜை நடைபெறும் பெருமாள் கோயில்-யோகம் தரும் யோக நரசிம்மர்..

பிரதோஷம் என்றால் சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் வழிபாடு.ஆனால் பிரதோஷம் அபிஷேகம் பூஜை கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.மதுரை அருகே உள்ள யோக நரசிம்மர் கோயிலில் பிரதோஷ அபிஷேக ஆராதனை பூஜை...
- 2026

இலவச அரசு‌பேருந்தில் டிக்கெட் எடுக்க விரும்பும் பெண்களிடம் கட்டணம் பெறலாம்?

தமிழகத்தில் தினமும் சராசரியாக 39 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இலவச பஸ்களில் பெண் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடியாது.இலவச பயணம் வேண்டாம் என்று...

திருமீயச்சூர் லலிதாம்பிகை நெய் குள தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும்வைகாசி மாதம் பெளர்ணமி,விஜய தசமிதை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே கிடைக்கும்.கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை...

கணவன்,மனைவி, மகள் மர்மமான முறையில் கொலை..

கணவன், மனைவி, அவர்களது மகள் என மூவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சத்தீஸ்கரின்  ஜாஷ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் கூறியதாவது: “ இந்த சம்பவம் கடம்டோலி...

உத்தரகாண்ட்-பேருந்து கவிழ்ந்து விபத்தில் பலி 33 ஆக உயர்வு..

 உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.உத்தராகண்டின் மலை மாவட்டமான பவுரிகல்யாணில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 52 பேர் பேருந்து ஒன்றில்...

இலவசங்கள் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் -தேர்தல் ஆணையம்

இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் .இதன்மூலம் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர...

மைசூரில் நிகழ்ந்த உலக பிரசித்தி பெற்ற தசரா விழா..

கர்நாடக மாநிலம் மைசூரில், உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவின் பிரதான நிகழ்வான, ஜம்பு சவாரி ஊர்வலம் புதன் கிழமை வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி...
- 2026

Recent articles

spot_img