Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
மாடுகள் மீது மோதி வந்தே பாரத் ரயில் விபத்து..
குஜராத்தில் வந்தே பாரத் ரயில் பத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது இன்று விபத்துக்குள்ளானது.குஜராத் தலைநகா் காந்தி நகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே...
ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து பணத்தை இழந்த கல்லூரி மாணவன் தற்கொலை..
திருச்சியில் கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மகன் சந்தோஷ் ( 23)....
குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் மரணம்..
திருப்பூரில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர்...
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு ..
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின்...
திருமலை பிரம்மோற்சவம் நாட்களில் வருவாய் ரூ20கோடிக்கு மேல்..
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக வெகுவிமர்சியாக நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம்...
காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்பு- இந்திய மருந்து காரணமா? ..
மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...
சுற்றுலா சென்ற கேரள பள்ளிப் பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் பலி..
ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்த கேரள பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள...
வேகமாக வந்த கார் வாகனங்கள் மீது மோதி விபத்து.. ஐவர் பலி..
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது.நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு...
திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி விழா..
திருவாவடுதுறைஆதீனத்தில் விஜயதசமி விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியபூஜை மடம்,ஸ்ரீஞானமாநடராஜபெருமான்,மெய்கண்டார், நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் தொடர்ந்து சரஸ்வதி அம்மனுக்கு 24வதுஆதீனம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் சிறப்புஅபிஷேக,ஆராதனைகள்மற்றும் மாகேஸ்வர பூஜைசெய்வித்தார்.பின்னர் மகாலிங்கஓதுவாமூர்த்திகளின் திருமுறை பாராயணம்...
சிபிஐ அதிரடி: நாடு முழுவதும் 115 இடங்களில் சோதனை; 16 பேர் கைது
இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 115 இடங்களில் நடந்த சோதனையில்...
6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்
6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேனி மருத்துவ கல்லூரி முதல்வர்...
நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை
நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை...
