Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் விழா..

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் விழா பக்தி பரவசத்துடன் நடைபெறுகிறது.தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.கோவிலில்...

கோவை செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா

கோவையில்  உள்ள செளடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு...

இன்றும் தங்கம் விலை உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில வாரங்களாகக் குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர். அவ்வப்போது...

ஜம்முகாஷ்மீர் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர் அப்போது டிராச் பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் என்கவுன்டன் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை...

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி..

குஜராத் மாநிலம் வதோதரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற முண்று சக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில்,...

திருமணத்துக்கு சென்று திரும்பிய பேருந்து விபத்து: 25 பேர் பலி..

உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெளரி கர்வால் மாவட்டம் லால்தங் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார்...
- 2026

உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் பலி..

உத்தரகாண்டில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பயிற்சி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு...

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..

சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின்...

ஜம்மு-காஷ்மீரில் டிஜிபி படுகொலை: வீட்டுப் பணியாளரை தேடும் போலீஸ்..

ஜம்மு-காஷ்மீரில் டிஜிபி கொலை: வீட்டுப் பணியாளரின் டைரி கண்டெடுப்புஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டுப் பணியாளரின் டைரி கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ஜம்மு ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.சிறைத்...

மும்பை-ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்தவர் கைது..

மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.மும்பை, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள்...

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேரும் சடலமாக மீட்பு..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 வது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே...

திருப்பதியில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்..

திருப்பதி திருமலையில் இன்று தேரோட்டம் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் .திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த...
- 2026

Recent articles

spot_img