Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

இன்றும் ஆபரணதங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு..

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. சென்னை, தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த 22-ம் தேதி...

சென்னையிலிருந்து நாளை 2050 சிறப்பு பஸ்கள் இயக்கம்..

நான்கு நாள் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால், கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையிலிருந்து நாளை 2050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி...

தமிழகத்தில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது-இபிஎஸ்..

தமிழகத்தில் ரூ.52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களது வீடுகளில் விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசு. அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு தற்போது நிறுத்திவிட்டதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் இன்று...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் சில பாடல்களை பாடியிருக்கும் இவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக...

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக அணில் சவுகான் நியமனம்..

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அணில்...

இன்று உலக இதய தினம் ..இதயத்தை காப்போம்..

இன்று உலக இதயம் தினம் கொண்டாடப்படுகிறது.இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும்....
- 2026

திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்து சேவை..

ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே  10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை...

மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம்..

மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படுவார் என மேற்குவங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் கூறி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மேற்குவங்காள பா.ஜனதா தலைவர் சுகந்தா...

போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 வங்கி கணக்குகள் முடக்கம்..

குட்கா, போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும்....

அமெரிக்க கார் விபத்தில் இந்திய மருத்துவரின் மனைவி, மகள்கள் பலி..

அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாகிய சம்பவம் விஜயவாடா வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜயவாடாவைச் சேர்ந்தவர் மருத்துவர் கோடாலி நாகேந்திர ஸ்ரீனிவாஸ்....

ராஜபாளையத்தில்நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் ..

புகழ்பெற்ற ராஜபாளைய இன நாய் மற்றும் நாட்டின நாய்களுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றதுவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கால்நடை மருத்துவமனையில் விருதுநகர் மாவட்டம் கால்நடை...

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது ..

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி...
- 2026

Recent articles

spot_img