Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை..
ஒரு வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயிலை சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே எட்டு மணிநேரத்தில் செல்லும் வகையில் இயக்க தென்காசி விருதுநகர்...
கேரட் விலை கி லோ ரூ.100 ஐ கடந்து விற்பனை
வரத்து குறைவு காரணாமக கேரட் விலை ஒரு கிலோ ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.காய்கறி விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கேரட் விலை மட்டும் கடந்த ஒரு...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடைவிதித்தது மத்திய அரசு..
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல்...
செங்கோட்டை-மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் அக்டோபர் 24முதல் இயக்கம்..
மயிலாடுதுறை - திண்டுக்கல் செங்கோட்டை-மதுரை இரு ரயில்கள் ஒன்றாக இணைத்து செங்கோட்டை-மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலாக அக்டோபர் 24 தீபாவளி அன்று முதல் இரு மார்க்கத்திலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை...
427 பெருமாள் திருமுகத்துடன் பட்டுச்சேலை தயாரிப்பு..
காஞ்சிபுரத்தில் குமரவேலு- கலையரசி தம்பதியினர் 427 பெருமாள் திருமுகத்துடன் கைத்தறி நெசவில் பட்டுச்சேலை தயாரித்துள்ளனர்.பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய...
பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் தென் மாவட்டங்களான செங்கோட்டை திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி க்கு இயக்கப்படும் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால் பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே ஆயுதபூஜை முதல்...
சங்ககிரி-கார்களில் கடத்தப்பட்ட 633 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் ..
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை சங்ககிரி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். சங்ககிரி காவல் ஆய்வாளர் ஆர்.தேவிக்கு...
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும்...
சக்தி வழிபாட்டில் முக்கிய விழா நவராத்திரி ..
இப்படித்தான் நவராத்திரி பிறந்ததுசக்தி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான்.மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் ஆகிய...
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 சரிவு..
தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டு இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்...
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் – நவராத்திரி திருவிழா ..
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று இரவு கோலகாலமாக துவங்கியது .இக்கோவிலில் சிவன் சங்கரலிங்கமாக ஒரு சன்னதியிலும் ஹரியும் சிவனும் சரிபாதி இணைந்து...
அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன ஆவணங்கள் மீட்பு- சிபிசிஐடி..
அதிமுக அலுவலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.இரட்டை தலைமையின்கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின்கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை11-ம்...
