Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கேரளா தொடுபுழா வில் நிலச்சரிவு ஐவர் பலி..
கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடு ஒன்று, மண்ணில் புதைந்தது.இன்று அதிகாலை ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில்...
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு..
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது.தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே...
டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை- முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு..
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்களை...
மெரினாவில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச்சின்னம் தேவையா? -இபிஎஸ்..
தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறிவிட்டு சென்னை மெரினாவில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் தேவையா? அந்த நிதியை வைத்துக்கொண்டு ஆறரை கோடி பேருக்கு பேனாவே வாங்கி தந்துவிடலாம் என...
தமிழ்நாடு அநேக இடங்களில் இடி மின்னலுடன் மழை..
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்ப்பு..
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி...
சேலம் அருகே செல்போன் டவர் மாயம்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர். இந்த...
ஊட்டச்சத்துக்கு மக்கள் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்-பிரதமர்..
நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் முயற்சிகளில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.பிரதமர் மோடி 'மன் கி பாத்'...
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் துவங்கிய சதுரங்கப் போட்டி:
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர்கோயிலில் திருவாரூர் மாவட்ட சாம்பியன் ஷிப் சதுரங்க போட்டி நடைபெற்றது.சித்தர்வேடம் பூண்டு சிவபெருமான் திருநெல்வேலி மன்னன் வசுசேனன் மகள் ராஜாராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி...
நீட் தேர்வு பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு..?
நீட் தேர்வு பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த முடிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மறுதேர்வு வருகிற 4-ந் தேதி நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவ மாணவர்...
பவானியில் காவேரி ஆற்றங்கரை ஒட்டிய வீடுகளை சூழ்ந்த வெள்ளம்…
பவானியில் காவேரி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் பவானி, கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று மேட்டூர் அணைக்கு...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தர்மபுரி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை...
