Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
குமரியில் ராகுல் பாதயாத்திரையை துவங்கி வைக்கும் மு.க.ஸ்டாலின் …
தமிழகத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை 4 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் பாதயாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும்...
சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாநில அரசு முடிவு?
போதை பார்ட்டியில் மரணமடைந்த பாஜக நடிகை சோனாலி, தனது உதவியாளருடன் ரகசிய மனைவியாக வாழ்ந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் அம்பலமாகி உள்ளது. இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அரியானா...
அயோத்தி ராமர் கோவில் அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி..
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி 40 சதவீதம் முடிந்துள்ளது. இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து...
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் மாபெரும் வெற்றி- நிர்மலா சீதாராமன்..
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளதா மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தமது சுதந்திர தின உரையில்,...
கேரளா தொடுபுழா வில் நிலச்சரிவு ஐவர் பலி..
கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடு ஒன்று, மண்ணில் புதைந்தது.இன்று அதிகாலை ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில்...
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு..
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது.தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே...
டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை- முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு..
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்களை...
மெரினாவில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச்சின்னம் தேவையா? -இபிஎஸ்..
தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறிவிட்டு சென்னை மெரினாவில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் தேவையா? அந்த நிதியை வைத்துக்கொண்டு ஆறரை கோடி பேருக்கு பேனாவே வாங்கி தந்துவிடலாம் என...
தமிழ்நாடு அநேக இடங்களில் இடி மின்னலுடன் மழை..
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்ப்பு..
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி...
சேலம் அருகே செல்போன் டவர் மாயம்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர். இந்த...
ஊட்டச்சத்துக்கு மக்கள் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்-பிரதமர்..
நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் முயற்சிகளில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.பிரதமர் மோடி 'மன் கி பாத்'...
