Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..
என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன் -சிம்பு உடன் நடித்த மும்பை பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார் .மும்பை பிரபல நடிகை மல்லிகா...
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசதிட்டங்களுக்கு தடை வருமா?
இந்தியாவில் இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து...
தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..
தென்காசி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த பாடில்லை.அருவிகளதல் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.தென்காசி...
ராஜபாளையம் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ..
இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடத்திட்டத்திற்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாததால் விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தெருக்களில் பணிகள்...
சிவகாசி- “2023” புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயார் நிலையில் ..
'2023'ம் புத்தாண்டுக்கான தினசரி, மாதக் காலண்டர்கள் மற்றும் டைரிகளுக்கான புதிய ஆல்பங்கள் தயாராகியுள்ளன.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் மிகவும் தரம் மற்றும் வித்தியாசமான வடிவங்களில் தயாரிக்கப்படுவதால் தமிழகம்...
அருப்புக்கோட்டை- மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர் கைது
அருப்புக்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க...
கர்நாடக கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ..
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து திடீர்ன அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,50,000கன அடியாக அதிகரித்துள்ளது.கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து...
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு ..
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சற்று முன் திறக்கப்பட்டுள்ளது.நாளை வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.ஸ்ரீகோயில் கூரையில் ஏற்பட்டுள்ள பழுது...
கேரளாவில் கனமழை பக்தர்கள் பம்பா நதியில் நீராட அனுமதியில்லை..
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலை வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பம்பா நதியில் நீராட அனுமதிக்கப்படவில்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர்...
சபரிமலை சன்னிதானம் தங்க மேல்கூரை மழையால் கசிவு…
சபரிமலை சன்னிதானம் மேல்கூரை தங்கத்தால் பூசப்பட்ட தகடுகள் எடுக்கும் பணி தொடங்கியது வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.998 ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜய் மல்லையாவால் சபரிமலைக்கு தங்க கூரை போடப்பட்டது....
வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை..
வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு...
குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. இங்குள்ள...
