Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு பிரிவு உபச்சாரவிழா‌ ..

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு பிரிவு உபச்சாரவிழா‌ நடைபெற்றது. இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக 2017ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த...

சங்கரன்கோவில் இருதரப்பினர் மோதலில் கல்லூரி மாணவர் கொலை …

சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதலின்போது கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவர் உயிர்இழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு...

ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொண்டபெற்றோர்..

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை இன்று காலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி( 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம்...

ஸ்பெயின் நாட்டில் வெயிலுக்கு 829 பேர் பலி..!

ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஸ்பெயின் நாட்டில்...

68வது தேசிய விருதுகள்-சிறந்த நடிகர் சூர்யா சூரரைப் போற்று மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும்…

68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று மலையாள மொழியில் தேசிய விருதுகளை அள்ளிய அய்யப்பனும் கோஷியும்கடந்த 2020...

ரெயிலில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிசை பறிமுதல் ..

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிசை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அரியவகை உயிரினமான ஸ்பேம் திமிங்கலத்தின் உமிழ்நீரில்(அம்பர் கிரிஸ்) இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள்...
- 2026

தேசிய கொடியை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பிய கண்டசாலா சீதா மகாலட்சுமி மரணம்..

முதல் முறையாக தேசிய கொடியை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பிய ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்தவர் கண்டசாலா சீதா மகாலட்சுமி மரணமடைந்தார்.ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்தவர் கண்டசாலா சீதா மகாலட்சுமி...

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..

ஒரே நாளில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட சிபிஎஸ்இ.இன்று காலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிற்பகல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ்...

திரவுபதி முர்மு வெற்றி பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்..

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்.ஜனாதிபதி...

மாணவி ஸ்ரீமதி உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம்…

இரண்டு உடற்கூறாய்வுகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த ஒன்பது நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர்.இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள்.மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும்...

ஸ்ரீமதியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய பெற்றோருக்கு நீதிபதி உத்தரவு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின்...

கேரளாவில் இனி ஆண் பெண் சேர்ந்து பயிலும் கலப்பு பள்ளிகள் மட்டுமே..

கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்ற குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த...
- 2026

Recent articles

spot_img