Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கர்நாடகா கட்டிட தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 9பேர் பலி..
கர்நாடகா கட்டிட தொழிலாளர்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 9பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் கோகாக் தாலுகாவில் உள்ள அக்டங்கியரா ஹலா கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களை...
ஐந்து மாநில இடைத் தேர்தல் முடிவுகள்..
ஐந்து மாநில இடைத் தேர்தலில் திரிபுராவில் முதல் மந்திரி மாணிக் சஹா, தாம் போட்டியிட்ட பர்தோவாலி டவுன் தொகுதியில் வென்றார்.5 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7...
5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..
18 ஆண்டுகளுக்கு பிறகு 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வை கொடைக்கானலில் காணலாம்.சூரியக்குடும்பத்தில் இருக்கும் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து...
ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..
ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில், ‘சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி...
அதிமுகவில் என்னதான் நடக்கிறது?ஆளாளுக்கு பேட்டி..
சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அவர், முன்னாள் அமைச்சர்கள்,...
ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறிதான்- ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவில் ஏற்பட்ட...
மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை..
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல...
சத்தி-மைசூர் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு..
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் காரைதாக்கி தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தி துவம்சம் செய்தது வாகன ஓட்டிகளை பதற்றத்துக்குள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக...
என் எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தீர்மானிப்பார்கள்-ஓபிஎஸ்
அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் யாரால் நடத்தப்படுகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.சென்னையில் இருந்து மதுரை சென்றடைந்த அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை விமானநிலையத்தில் அதிமுக தொண்டர்கள்...
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா? தொண்டர்கள் ஆவல்..
ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்த இபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் கூட்டத்தை தடுக்க சட்டவல்லுநர்களுடன் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதிமுகவில் கடந்த 14ம் தேதி...
சாலையில் சென்ற கார் மீது மரம் விழுந்ததில் காரில் பயணித்துக்கொண்டிருந்த வங்கி மேலாளர் பலி..
சென்னையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது சாலையிலிருந்த மரம் விழுந்ததில் காரில் பயணித்துக்கொண்டிருந்த வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை...
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவருக்கு கொரோனா..
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.200 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை நடந்ததில் கொரோனா உறுதியான, 30...
