Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பெரிய ஆழ்வார் ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 29-ல் துவக்கம்..
விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது....
வெளியானது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ..
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவிகள் 94.99 % மாணவர்கள் 84.6 % தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம்...
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஜூன் 29-ந் தேதி துவக்கம்..
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 29-ந் தேதி தொடங்குகிறது.ஜூலை வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம்...
தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பு -மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு..
தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார்.மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தேசிய சுகாதார இயக்கம் ஏற்பாடு செய்த சைக்கிள் பேரணியை சென்னை...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்..
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சித்ரசபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள்...
தமிழகம் முழுவதும் மீண்டும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம்..
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா...
இடைத்தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி..ஜேபி.நட்டா
பிரதமர் மோடி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. என பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்தார்.நாடு...
சமூக நீதி பேசும் ஸ்டாலின் பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்?- அண்ணாமலை
சமூக நீதி பேசும் முதலமைச்சர், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை...
பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவாங்க..மதுரை ஆதீனம்
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவாங்க என செய்தியாளர்களிடம் கலகலப்பாக பதிலளித்துவிட்டுச் சென்றார். மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வெள்ளாளர் மற்றும் முதலியார்...
திருமலையில் வார இறுதி நாட்களில் தொடரும் பக்தர்கள் கூட்டம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒருநாளில் திருமலையில் ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன்...
மங்களூரு அருகே, நடுக்கடலில் மூழ்கியது சிரியா நாட்டு சரக்கு கப்பல்..
மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் மீட்கமுடியாமல் மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....
வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..
பாரீஸ் நகரில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது .உலக கோப்பை வில்வித்தை போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி...
