Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான்..
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று அண்மையில் படிப்படியாக...
கோவை-உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது.. சஸ்பென்ட்..
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டநிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் அவரை கைதுசெய்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர்...
சென்னை விமான நிலையத்தில்4.21கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்..
துபையிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா். சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வரும்...
பிரேசிலில் கனமழை- பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு..
பிரேசிலில் பெய்த கனமழையினால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலிய மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப் மற்றும் அதன் பெருநகரப் பகுதியில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர்...
நெல்லை அருகே காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி..
நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் நித்திஷா (7), நித்திஷ்...
சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலி..
சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியாகியுள்ளார்.சீனாவின் தென்கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ் பகுதிக்கு இன்று காலை 10 மணியளவில் புல்லெட் ரயில்...
வெளிநாட்டில் இருந்து சிலைகள் மீட்பு-சென்னைக்கு வந்த 10 சாமி சிலைகள்..
ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட சமீபத்தில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு..
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில்...
முல்லைப் பெரியாறு அணை, பணியாளர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகள்..
முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு அணை முகாம், தேக்கடி முகாம் பணியாளர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் முல்லைப் பெரியாறு அணையில்...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர். சென்னை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அதிமுக...
இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் சாக்குபையில் லட்சங்களில் பிச்சை எடுத்த பணம்..
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா...
திருவண்ணாமலை அருகே 21 அடி மலேசியா பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்..
திருவண்ணாமலை அருகே புதிதாக கட்டப்பட்ட 21 அடி மலேசியா பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரியகொழப்பலூர் நாராயணமங்கலம் இடையே கந்தர்வ...
