Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சென்னை அரசு பள்ளியில் 1 – 5 படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு..

சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.சென்னை மாநகராட்சி மூலம்...

தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை..?!

தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில், குமரிக்கடல் பகுதிகளின் மேல்...

கருணாநிதி 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்..

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த...

நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் விநியோகம்:

கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அஞ்சலகம் மூலம்...

உத்தரகாண்ட் சம்பாவத் தொகுதி இடைதேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி ..

உத்தரகாண்ட் மாநில சட்டசபை இடைதேர்தலில் சம்பாவத் தொகுதியில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த...

கவர்னர் ஆர்.என். ரவி,முதல்வர் மு.க.ஸ்டாலின் ,இன்று சந்திப்பு..

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது,கவர்னர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர்...
- 2026

சப்பாத்தியால் தகராறு – லாரி ஏற்றி இருவரை கொலை செய்த உ.பி. ஓட்டுநர்..

சென்னை அருகே சப்பாத்தி தகராறில் உ.பி ஓட்டுனர் லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த 3 பேர் மீது லாரியை ஏற்றி இறக்கி இருவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசென்னையை அடுத்த செங்குன்றத்தைச்...

காஷ்மீர்-இந்து வங்கி மேலாளர் சுட்டுக்கொலை-இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ள நிலையில் கொலையை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப நாட்களாக இந்து மதத்தைச்...

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி மையங்கள் ..

விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி...

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை..

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் விட்டுவிட்டு சாரல் மழை...

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி..

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி (ஜூன் 23) நடைபெறும் என அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை...

மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்சவம் நாளை துவக்கம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை ஜூன் 3-முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது.விழாவில் 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு...
- 2026

Recent articles

spot_img