Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி மையங்கள் ..
விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி...
குமரி மாவட்டத்தில் தொடரும் மழை..
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் விட்டுவிட்டு சாரல் மழை...
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி..
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி (ஜூன் 23) நடைபெறும் என அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை...
மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்சவம் நாளை துவக்கம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை ஜூன் 3-முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது.விழாவில் 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு...
திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர வாகன சோதனை..
திருப்பதியில் முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் பை பயன் படுத்த தடை விதித்தது திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.திருமலை திருப்பதியில் பக்தர்கள் நெகிழி பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் என அனைத்து...
கூட்டுறவு வங்கியில் பண மோசடி மேலாளர் தற்காலிக பணிநீக்கம்..
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி ஆவணம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் மேலாளர் உமா மகேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வேலுார்...
மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் நாய் காதல் செய்யாதீர்கள் சர்ச்சைக்குரிய பேனர் அகற்றம்..
மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் நாய் காதல் செய்யாதீர்கள் என்ற சர்ச்சைக்குரிய பேனரை அகற்றிய பூங்கா நிர்வாகம் புதிய அறிவிப்பு பேனரை வைத்துள்ளது.மதுரை காந்தி மியூசியம் அருகே மதுரை மாநகராட்சி ராஜாஜி...
வாட்ஸ்அப்-16லட்சம் பயனர் கணக்கு முடக்கம்..
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின்...
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு..
சென்னையில் இன்று தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையில், 29-ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரன் ரூ.38,200-க்கும், 30-ம் தேதி ரூ.38,280-க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம்...
சேலம் வழி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ..
சேலம் வழியாக செல்லும் எட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சேலம் சூரமங்கலம் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்..
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.பாப்புலர் பிரண்ட்...
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு-நால்வர் பலி..
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலநிலைநில நேற்று மீண்டும் மருத்துவ மணை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர்...
