Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
இந்தியாவில் அதிகமாக அதிகரிக்கும் கொரோனா..
நாடு முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்...
விமர்சனம் -ஆகஸ்ட் 16 1947..
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் செங்காடு கிராமத்தை ஆட்சி செய்து வரும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் (ரிச்சர் ஆஸ்டன்) அங்கிருக்கும் மக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார். அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன்...
பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி..
பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் மகளிர் போலீஸ் க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திரளானவர்கள் பங்கேற்றனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கும் அவருடைய உறவினரான அருண்...
30 நிமிடத்தில் முடிந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு..
30 நிமிடத்தில் முடிந்த கோவை-சென்னை முன்பதிவால் வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் சென்னை-கோவை இடையே9-ந்தேதி முதல் பயணிகள் வந்தே பாரத் ரெயில் சேவை...
சிவகாசியில் 90 பவுன் கொள்ளை தெலுங்கானாவை சேர்ந்த இருவர் கைது..
சிவகாசியில் 90 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்தெலுங்கானாவை சேர்ந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தின் பல இடங்களில் கொள்ளையடித்து ஒன்றரை கோடியில் சொகுசு பங்களா வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த குல்லா...
சாத்தூர்-பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து 3 அறைகள் தரைமட்டம்..
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் இன்று பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3- அறைகள் தரைமட்டமானது.சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன்(54) என்பவருக்கு சொந்தமான...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் கொரோனா ஆலோசனை கூட்டம்..
இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்...
கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் முன்பதிவு துவக்கம்
கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே...
லண்டனில் நடைபெற்ற `பிஎஸ்2’ இசைப்பணிகள்..
மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்2’ படம் இந்த மாதம் 28ல் வெளியாக இருக்கிறது.இதனை அடுத்து படக்குழு தற்போது தீவிர புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இதன் முதல் பாடலான ‘அகநக’ பாடல் வெளியாகி...
பிரதமர் பங்கேற்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம்..
பிரதமர் நாளை மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.நாளை பிற்பகலில் சென்னை வரும் பிரதமர் மோடி...
ரயிலில்தீ வைத்து மூவர் பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு..
ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் தீவைப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் சைஃபி (24) மீது காவல்துறை கொலைக் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கோழிக்கோடு ரயில் தீ...
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது....
