ரம்யா ஸ்ரீ

About the author

சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை:காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவாலயத்தில் புதிய மருது சகோதரர்கள் சிலை அமைக்கக்கோரி வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில் 3 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.மருது பாண்டியர் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் இது...

லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு முடக்கம்

புது தில்லி:ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு முடக்கப்பட்டுள்ளது. புது தில்லியின் பிஜ்வாசனில் உள்ள மிசா பாரதியின் சொத்தை அமலாக்க இயக்குனரகம் முடக்கியது. முன்னதாக அவர்கள் குடும்பத்தினர்மீது பதியப்பட்ட...

அமைச்சர் காமராஜ் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் அதிமுக அலுவலகத்திற்கு சீல்

நன்னிலம் :நன்னிலத்தில் அதிமுக அலுவலகம் தங்களுக்கே சொந்தம் என அமைச்சர் காமராஜ் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.மேலும் இரு தரப்பினர் இடையே மோதலை தடுக்க டிஎஸ்பி தலைமையில் 50...

இனி இன்னொரு இறப்பிற்கு விடமாட்டோம்: மதுரையில் சபதம்

ப்ளுவேல் கேம் தொடர்பாக மாணவிகளிடம் விழிர்புணர்வு நிகழ்ச்சியை மதுரை மாந்கர காவல்துறையினர் சார்பில் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள லேடி டோக் பெண்கள் கல்லூரியில் காவல் துறை சார்பில்...

எடப்பாடிக்கு நெருக்கடி; சொந்த செலவில் சூனியம்?

சட்டசபையில் அதிமுகவுக்கு 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தில் 105 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை...

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாணவி மனு

புது தில்லி:தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.நீட் தேர்வில் வெற்றி பெற்றும்...

மோடியின் மகுடிக்கு இசைந்த பிரிக்ஸ்: பயங்கரவாதத்தை ஒடுக்க கூட்டு பிரகடனம்!

ஷியாமென்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மகுடிக்கு இசைந்தன பிரிக்ஸ் நாடுகள். பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாக சீனாவின் எதிர்ப்புக்கு இடையே கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டன.பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய...

அனிதா தற்கொலைக்கு காரணம் என்ன? பகீர் தகவலை வெளியிடும் உறவினர்கள்

இவர் தான் பல முறை அவர் வீட்டில் தனியாக நம் போராட்டம் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால், நம்மால் மற்றவர்களுக்கு வாழ ஏதேனும் செய்துவிட்டு மடிய வேண்டும் என பல முறை கூறியது தெரியவந்துள்ளது.

எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ராணுவ அமைச்சர் பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய மாணவன் மீட்பு

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவனை மீட்டு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் படமூடி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் நேற்று முன்தினம் தனது தந்தையின் செல்போனை வாங்கி...

மத்திய அமைச்சர் பொறுப்பேற்றவருக்கு பாயஸத்தை வாயில் ஊற்றி மகிழ்ந்த மனைவி

அப்போது அவரது மனைவி ஷீலா அல்போன்ஸ், அவருக்கு பாயஸத்தை வாயில் ஊற்றிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

திருச்சியில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்: உயிருடன் மீண்ட குழந்தை!

முன்னதாக, நேற்று இரவு 7 மணி முதல் திருச்சி நகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் ரோட்டில் வேருடன் சாய்ந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

Categories