Author: ரவிச்சந்திரன், மதுரை
ஒரு மணி நேரத்தில் 8747 ஸ்கிப்பிங்! லிம்கா சாதனைப் புத்தகத்தில் ராஜபாளையம் இளைஞர்!
இராஜபாளையத்தில் ஒரு மணி நேரத்தில் 8747 ஸ்கிப்பிங் செய்து லிம்கா சாதனை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.
கோயிலைத் திறக்கக் கோரி இந்து முன்னணி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்!
டாஸ்மாக் கடைகளைத் திறந்த அரசு கோவில்களை திறக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்டோர் மண்டியிட்டு கோஷங்கள் எழுப்பி
போன ஆட்சி திட்டங்களை நிறுத்தும் குறுகிய மனப்பான்மை இல்லை: ஏ.வ.வேலு!
பணியினை நிதி அமைச்சர் மேற்கொண்டு வருவதாகவும், பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
டாஸ்மாக் சரக்கு ‘அதிக ரேட்’: புலம்பும் மதுக் குடியர்கள்!
இந்த மதுக்கடை உண்மையில் அரசு மதுபானக் கடை தானா, அல்லது தனியார் நடத்தும் கடையா என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தல மரத்தில் ஏற்றப்பட்ட இஸ்லாமிய கொடி! திருப்பரங்குன்றத்தில் அதிகாரிகள் ஆய்வு!
குதிரை சுனை பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் ஆலயம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
மதுக் கடைகளை மூடக் கோரிய மனு தள்ளுபடி!
கடந்த வாரம் திங்கள் கிழமை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்த
மதுரை கோயில் யானைக்கு கண் சிகிச்சை; தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை!?
செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கள்ளச் சாராய பரவலைத் தடுக்கவே… டாஸ்மாக் திறப்பு: வணிகவரித் துறை அமைச்சர் பதில்!
தமிழக முதல்வர் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு முதல்வருக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக ஒரு எளிமையான முறையில் நடத்திசென்று
சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த லாரி கடத்தல்! செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது!
கொரோனா கால ஊரடங்கில் சாலையோரத்தில் நிறுத்தப் பட்டிருந்த லாரி திருடப்பட்ட சம்பவத்தினால் லாரி உரிமையாளர்கள் மத்தியில்
ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் இன்றி ‘வெறிச்’!
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவுக்கு, பொதுமக்கள் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது.
டாஸ்மாக் திறந்த நாளன்றே… நண்பர்களால் இளைஞர் படுகொலை!
டாஸ்மாக் திறந்த நாளன்று நண்பர்களால் இளைஞர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூடம் ஏற்றி பூத் தூவி கும்பிட்டு… மது வாங்கிக் குடித்த திமுக., பிரமுகர்!
இருப்பினும், அரசின் முடிவை வரவேற்ற மதுக்குடியர்கள், மது தான் எங்களின் மருந்து எனத் தெரிவித்தனர்!
