Author: ரவிச்சந்திரன், மதுரை

அவசரகால ஊர்தியில் வைத்து… பெண்ணுக்கு பிரசவம்!

மதுரையில் அவசர கால ஊர்தியில் குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த அரசு உதவியது போல… இப்பவும் உதவுங்க..! ஸ்டாலினுக்கு பார்வையற்றோர் கோரிக்கை!

கடந்த கொரோனா காலத்தில் தமிழக அரசு நிதி உதவி வழங்கியது போல், தற்போது நிதி உதவி வழங்க கோரி , முதல்வர் ஸ்டாலினுக்கு

சோழவந்தான் துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்யுங்க!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய கிராம பொதுமக்கள் கோரிக்கை!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,யாக செந்தில்குமார் பொறுப்பேற்பு!

த.செந்தில்குமார் முன்னணி பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். அண்மையில் "பெரிதினும் பெரிது கேள்"

மதுரைக்கு வந்தது… ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான 6- வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை வந்தது - இதனுடன் மொத்தமாக தமிழகத்திற்கு

முடிவெட்டி, சவரம் செய்வித்து, தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்து… சாலையோர வாசிகளுக்கு பாஜக.,வினர் உதவி!

ஆதரவற்றவர்களுக்கு முடி வெட்டி, முகச் சவரம் செய்து, புத்தாடை அணிவித்து, கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர்
- 2026

அன்று பிரசவத்திற்கு… இன்று அவசரத்திற்கு…! இலவசம் என அசத்தும் ஆட்டோ டிரைவர்!

பிரசவத்திற்கு இலவசம் என்றிருந்த ஆட்டோக்கள் மத்தியில் ஆஸ்பத்திரிக்கு இலவசம் என்று மக்கள் சேவையாற்றும் ஆட்டோ டிரைவர்!

வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டி! வீட்டுக்கே சென்று உதவிய காவல் துணை ஆணையர்!

ரேடியோவில் மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன் கூறிய விலாசத்துக்கு, தனது இயலாத சூழ்நிலையை குறிப்பிட்டு

20 கிமீ., துரத்திச் சென்று… வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்த போலீசார்!

மூவரும் கடந்த சில நாட்களாக டூவீலர் திருட்டு அலைபேசி டவரில் உள்ள பேட்டரிகள் திருட்டு

பொது விநியோகத் திட்டத்துக்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கு வாபஸ்!

மதுரை : பொது விநியோகத் திட்டத்துக்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இணைந்து செயல்பட வேண்டும் என்பது ஜனநாயக சட்டம்: பாண்டி நாட்டில் தமிழ் மாநில அமைச்சர் பிடிஆர்!

மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயகத்தில் சட்டம் இருக்கிறது என மதுரையில் அமைச்சர்

மழையில் நனைந்து சேதம்… நெல் கொள்முதல் நிலையம் கோரும் சோழவந்தான் விவசாயிகள்!

நெல் கூடுதல் விலை விற்க அல்லது நெல் கொள்முதல் நிலையம் அமைத்து சேதத்திற்கு நிவாரணம் வழங்கி எங்களை காப்பாற்ற
- 2026

Recent articles

spot_img