December 5, 2025, 4:04 PM
27.9 C
Chennai

முடிவெட்டி, சவரம் செய்வித்து, தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்து… சாலையோர வாசிகளுக்கு பாஜக.,வினர் உதவி!

madurai bjp news
madurai bjp news

சாலையோர ஆதரவற்றவர்களுக்கு முடி வெட்டி, முகச் சவரம் செய்து, புத்தாடை அணிவித்து, கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர் பாரதிய ஜனதா கட்சியினர்.

மதுரையில் கொரோனா அலையின் போது சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டு உணவு, உடை, குடிநீர், இருப்பிடம் அளித்து பாதுகாக்க வேண்டுமென வழக்கறிஞர். முத்துக்குமார் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.

இதற்கிடையில் , மத்திய வீட்டு வசதி மற்றும் நகர் புற விவகார துறை அமைச்சகம், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல், சாலையோரத்தில் ஆதரவற்று இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் , அந்தந்த சுகாதார துறை அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை, உடனடியாக செய்ய வேண்டுமென அந்த கடிதத்தில் குறிப்பிட பட்டுள்ளது.

madurai bjp
madurai bjp

இதை அறிந்த, பி. ஜே. பி . ஊரக மற்றும் நகர் புற வளர்ச்சி பிரிவின் மாவட்டச் செயலாளர் வக்கீல். முத்துக்குமார் சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் பற்றிய விபரங்களை கடந்த ஒரு வாரமாக சேகரித்தார்.
அதன் படி , பி. ஜே. பி , மதுரை மாநகர் மாவட்ட த் தலைவர் கே.கே. சீனிவாசன் தலைமையில், நிர்வாகிகள் பழனிவேல், செல்வகுமார், ராஜு, ஜெயசிங், சதீஷ், நாகராஜ், கனகராஜ் ஆகியோர் சமூக இடைவெளியை கடை பிடித்து மதுரை காந்தி மியுசியம் எதிரில் சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களுக்கு முடி வெட்டி, முக சவரம் செய்து, புத்தாடை, மாஸ்க் அணிவித்து காலை உணவு அளித்தனர்.

மேலும், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிலிருந்து எவ்வாறு நம்மை காத்து கொள்வது என்று விளக்கி கூறினார்கள். கடைசியில் வழக்கறிஞர்கர்கள் ஜெயசிங், முத்துக்குமார், ராஜு, நாகராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியாளரிடம் இந்த ஆதரவற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வலிறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories