Author: ரவிச்சந்திரன், மதுரை
Breaking News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை!
துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு இவர்களது குடும்பத்திற்கு நிவாரணம்
ஸ்டாலின் என் வீட்டுக்கு வந்தால் வரவேற்பேன்: மு.க.அழகிரி!
மதுரையில் இருக்கும் ஸ்டாலின், சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவரது சகோதரர் மு.க. அழகிரியை சந்திப்பதாக தகவல்
12 ஆண்டுகளுக்கு பின், இன்று அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின், 12 ஆண்டுகளுக்கு பின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வீட்டுக்கு செல்கிறார்
மதுரையில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடைகள்!
இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் தத்தனேரியில் கூடுதலாக 3 மின்மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனேகமாக இந்த வாரத்தில் பணி
மதுரையில் ஆதி சங்கரர் ஜயந்தி!
ஆதிசங்கர் ஜயந்தியை முன்னிட்டு , மதுரை பெசன்ட் ரோடில் உள்ளஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் காலை 7மணி முதல்
கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்!
கொரோனா ஊரடங்கு எதிரொலியால் திருமணங்கள் பல, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்றன.
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும்!
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும் ஆளுங்கட்சி
இஎஸ்ஐ, ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கோரிய வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
வழக்கு குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மதுரை; விதிமீறி வாரச்சந்தை! காய்கறி வியாபாரிகளை விரட்டிய காவல்துறை!
அதனைத் தொடர்ந்து இங்குள்ள வியாபாரிகள் தங்களுக்கு கொரானா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள மதியம் 12 மணி
ராஜபாளையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
அரசு மருத்துவமனை, மற்றும் நகர் பகுதிகளில் சமூக ஆர்வலர் கொரோணா தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில்
கொரோனா பரவுவதால்… ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப் படுமா?
எனவே, தமிழக அரசு விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
வந்தது போலீஸுன்னு தெரியாம… பதுக்கல் ‘சரக்கு’ வித்து… சிக்கிய பெண்!
மாறுவேடத்தில் சென்ற போலீசுக்கே மதுபாட்டில் விற்றபோது சிக்கினார்! மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
