Author: ரவிச்சந்திரன், மதுரை
மதுரையில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடைகள்!
இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் தத்தனேரியில் கூடுதலாக 3 மின்மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனேகமாக இந்த வாரத்தில் பணி
மதுரையில் ஆதி சங்கரர் ஜயந்தி!
ஆதிசங்கர் ஜயந்தியை முன்னிட்டு , மதுரை பெசன்ட் ரோடில் உள்ளஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் காலை 7மணி முதல்
கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்!
கொரோனா ஊரடங்கு எதிரொலியால் திருமணங்கள் பல, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்றன.
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும்!
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும் ஆளுங்கட்சி
இஎஸ்ஐ, ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கோரிய வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
வழக்கு குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மதுரை; விதிமீறி வாரச்சந்தை! காய்கறி வியாபாரிகளை விரட்டிய காவல்துறை!
அதனைத் தொடர்ந்து இங்குள்ள வியாபாரிகள் தங்களுக்கு கொரானா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள மதியம் 12 மணி
ராஜபாளையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
அரசு மருத்துவமனை, மற்றும் நகர் பகுதிகளில் சமூக ஆர்வலர் கொரோணா தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில்
கொரோனா பரவுவதால்… ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப் படுமா?
எனவே, தமிழக அரசு விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
வந்தது போலீஸுன்னு தெரியாம… பதுக்கல் ‘சரக்கு’ வித்து… சிக்கிய பெண்!
மாறுவேடத்தில் சென்ற போலீசுக்கே மதுபாட்டில் விற்றபோது சிக்கினார்! மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு மருத்துவமனையில் கோயில் சார்பில் அன்னதானம்!
சோழவந்தான்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கோவில் சார்பாக உணவு வழங்கப்பட்டது
வெறிச்சோடிய சாலைகளில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்!
மதுரையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின - வெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாடி இளைஞர்கள் மகிழ்ந்தனர்.
மதுரை; தனியார் மருத்துவ மனைகள் நிரம்பியதால்… உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!
மதுரையில் அதிகரிக்கும் கொரோனா அரசு தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்!
