Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பாஜக., தேர்தல் அறிக்கை; சங்கல்ப பத்ர – உறுதிமொழிப் பத்திரம் வெளியானது! 48 பக்கம்; 75 வாக்குறுதிகள்!

புதுதில்லி: பாஜக.,வின் தேர்தல் அறிக்கை சங்கல்ப பத்ர - உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரில் வெளியானது.தேர்தல் அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்...

திமுக., கூட்டணியின் டாப் -10 இந்து விரோத செயல்கள்!

நாங்கள் மோடியைத்தான் எதிர்க்கிறோம்; ஹிந்து மதத்தை அல்ல ... என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்!  மேலும், நாங்கள் ஹிந்து மத விரோதிகள் இல்லை, திமுக.,வில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்று கூறியிருக்கிறார்.இப்போது...

‘ஓசிச்சோறு’க்கு வக்காலத்து வாங்கும் ‘பழையசோறு’! இந்து விரோதப் பேச்சு எல்லை மீறிப் போச்சு!

கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு... என்று கூறியுள்ளார். மு.க. ஸ்டாலின்.பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் குறித்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கிருஷ்ணர்தான் இது போன்ற பாலியல் குற்றவாளிகளுக்கெல்லாம்...

பின்வாங்கும் பிரியங்கா..! வாராணசியில் போட்டியில்லை?! மோடிஃபோபியா!

வாரணாசியில் போட்டியிடாமல் பிரியங்கா பின்வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மோடிஃபோபியா - என்ற மோடி மீதான அச்சம் அதிகரித்துள்ளதாகக் கூறப் படுகிறது.பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று...

பாஜக., உதய தினம்: பிரதமர் மோடி வாழ்த்து; தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

பாஜக., வின் 39வது ஆண்டு உதய தினம் இன்று நாடு முழுதும் பாஜக., தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது!‘பிஜேபி., ஸ்தாபன திவஸ்’ கொண்டாடும் தொண்டர்களுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி,...

2ஜி ஊழல் பணம் அளவுக்கு சொத்து..! அதிரவைத்த வேட்பாளர்! விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம்!

2ஜி ஊழல் பணம் அளவுக்கு சொத்து..! அதிரவைத்த வேட்பாளர்! விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம்!கடந்த இரு தினங்களாக, தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாமல், தேசிய ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர், சுதந்திரப் போராட்ட வீரர் நெல்லை ஜெபமணியின்...
- 2026

திக.,வீரமணி மீது தேர்தல் ஆணையமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இன்று...

வயநாட்டில் மனுதாக்கல் செய்தார் ராகுல்! சிபிஎம்.,க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பிரசாரம் செய்ய மாட்டாராம்!

அமேதி தொகுதியில் மட்டுமல்லாமல், வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து வயநாட்டில் மனு தாக்கல் செய்தார்.புதன் கிழமை நேற்று இரவு...

அப்துல் கலாமை அவமதித்த கயவர்கள்! திராவிட திருட்டு கும்பல்!

கனவுகளை கலைத்து அப்துல்கலாமை அவமதித்தவர்கள்! நாடே போற்றும் அப்துல்கலாமை அவமதித்தவர்கள் உண்டெனில் அது  சோனியா காந்தியும் கருணாநிதியும் தான்!2007 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட...

வியட்நாமில் இருக்கிறார் வீரசிவாஜி! காரணம் என்ன தெரியுமா?!

ஹிந்துஸ்தானத்தின் #மாமன்னர் மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம் இன்று ! வீர சிவாஜி 1630 ஆம் வருடம் பிப்ரவரி 19ல் பிறந்தார். 1680 ஏப்ரல் 3ஆம் தேதி ராய்கட் கோட்டையில்...

அடுத்த 5 ஆண்டுகள் ஏழைகளை முன்னேற்றுவதற்கான மோடியின் ஆட்சி! : அமித் ஷா உறுதி!

தூத்துக்குடி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கவே மக்கள் விரும்புகின்றனர், அடுத்த 5 ஆண்டுகளும் ஏழைகளை முன்னேற்றுவதற்கான ஆட்சியாகவே இருக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா!தூத்துக்குடி...

மோடியின் புதிய பிரசார உத்தி…! “நான் யார்..?” என்று கேட்க… “காவல்காரன்” என பதிலளிக்கும் கூட்டம்!

பிரதமர் மோடி இப்போது புதிய உத்தியைக் கையாண்டு வருகிறார். தன்னை ஒரு காவல்காரன் - சௌகிதார் என்று மோடி சொல்ல, ராகுல் அதற்கு பதிலளிக்கும் விதமாக காவல்கார திருடன் என்று சொல்ல...  இந்த...
- 2026

Recent articles

spot_img