வியட்நாமில் இருக்கிறார் வீரசிவாஜி! காரணம் என்ன தெரியுமா?!

vietnam ho chi minn - 2026 ஹிந்துஸ்தானத்தின் #மாமன்னர் மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம் இன்று ! வீர சிவாஜி 1630 ஆம் வருடம் பிப்ரவரி 19ல் பிறந்தார். 1680 ஏப்ரல் 3ஆம் தேதி ராய்கட் கோட்டையில் தமது 50ஆம் வயதில் மறைந்தார்.

மாவீரனான சத்ரபதி சிவாஜி யின் தாக்கத்தால், வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் அதே போன்ற ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே! என்றாலும் அது உண்மை தான்!

ஜெய் பவானி! ஜெய் சிவாஜி! என்ற முழக்கத்துடன் கொரில்லா போர் முறையை உலகத்துக்கு எடுத்துக்காட்டி, அதன் வெற்றிகரமான வடிவத்தை படிப்பித்தவர் வீர சிவாஜி. மிகப் பெரும் பலம் பொருந்திய மொகலாய படைகளை எதிர்த்து மிகச் சிறிய படையுடன் வெற்றி கொண்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய வீர சிவாஜியின் நினைவாகத்தான் வியட்நாம் நாட்டில் ஒரு சிலை வைக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது!  சத்ரபதி சிவாஜி மஹாராஜா  வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்!

vietnamisivajistatue - 2026

அமெரிக்கா எனும் மாபெரும் மலையுடன் மோதிய சிறு குன்றாக வியட்நாம் இருந்தது. வியட்நாமியர்கள் வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாற்றால் உத்வேகம் பெற்றார்கள். சிவாஜி மகராஜாவின் போர் உத்திகளைத் தாங்கள் கைக் கொண்டார்கள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் வீர சிவாஜியின் கொரில்லா போர் உத்திகள் உள்புகுந்தன. அமெரிக்கப் படைகளை ஓட ஓட விரட்டினார்கள் வியட்நாமியர்கள்! அமெரிக்கா வியட்நாமில்தான் பெரும் அவமானத்தை சந்தித்தது.

ஆகவேதான் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவை கௌரவிக்கும் வண்ணம் சிவாஜி மகாராஜின் சிலை மாதிரியை நிறுவினார்கள் குதிரையில் அமர்ந்து கை உயர்த்திய கோலத்தில்.

vietnam ho chi minn3 - 2026

சிவாஜியின் வீரத்தை ஹோ சி மின் மாவீரனில் உணர்ந்து, அவருக்கு சிவாஜியைப் போன்றே குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையையும் ஹோசிமின் நகரில் நிறுவினார்கள். வெளிநாட்டவர் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் இது! வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய #வீர_சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories