December 5, 2025, 9:52 PM
26.6 C
Chennai

வியட்நாமில் இருக்கிறார் வீரசிவாஜி! காரணம் என்ன தெரியுமா?!

vietnam ho chi minn - 2025 ஹிந்துஸ்தானத்தின் #மாமன்னர் மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம் இன்று ! வீர சிவாஜி 1630 ஆம் வருடம் பிப்ரவரி 19ல் பிறந்தார். 1680 ஏப்ரல் 3ஆம் தேதி ராய்கட் கோட்டையில் தமது 50ஆம் வயதில் மறைந்தார்.

மாவீரனான சத்ரபதி சிவாஜி யின் தாக்கத்தால், வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் அதே போன்ற ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே! என்றாலும் அது உண்மை தான்!

ஜெய் பவானி! ஜெய் சிவாஜி! என்ற முழக்கத்துடன் கொரில்லா போர் முறையை உலகத்துக்கு எடுத்துக்காட்டி, அதன் வெற்றிகரமான வடிவத்தை படிப்பித்தவர் வீர சிவாஜி. மிகப் பெரும் பலம் பொருந்திய மொகலாய படைகளை எதிர்த்து மிகச் சிறிய படையுடன் வெற்றி கொண்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய வீர சிவாஜியின் நினைவாகத்தான் வியட்நாம் நாட்டில் ஒரு சிலை வைக்கப் பட்டுள்ளது.

சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது!  சத்ரபதி சிவாஜி மஹாராஜா  வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்!

vietnamisivajistatue - 2025

அமெரிக்கா எனும் மாபெரும் மலையுடன் மோதிய சிறு குன்றாக வியட்நாம் இருந்தது. வியட்நாமியர்கள் வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாற்றால் உத்வேகம் பெற்றார்கள். சிவாஜி மகராஜாவின் போர் உத்திகளைத் தாங்கள் கைக் கொண்டார்கள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் வீர சிவாஜியின் கொரில்லா போர் உத்திகள் உள்புகுந்தன. அமெரிக்கப் படைகளை ஓட ஓட விரட்டினார்கள் வியட்நாமியர்கள்! அமெரிக்கா வியட்நாமில்தான் பெரும் அவமானத்தை சந்தித்தது.

ஆகவேதான் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவை கௌரவிக்கும் வண்ணம் சிவாஜி மகாராஜின் சிலை மாதிரியை நிறுவினார்கள் குதிரையில் அமர்ந்து கை உயர்த்திய கோலத்தில்.

vietnam ho chi minn3 - 2025

சிவாஜியின் வீரத்தை ஹோ சி மின் மாவீரனில் உணர்ந்து, அவருக்கு சிவாஜியைப் போன்றே குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையையும் ஹோசிமின் நகரில் நிறுவினார்கள். வெளிநாட்டவர் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் இது! வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய #வீர_சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories