பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அடிபட்ட பத்திரிகையாளருக்கு உதவிய ராகுலின் ‘ஆபத்பாந்தவ’ நாடகம்! சாயம் வெளுத்ததால் சிரிக்குது உலகு!
பத்திரிகையாளர் ஒருவர் விபத்தில் மயங்கி விழுவது போலவும், அப்போது ராகுல் காந்தி அங்கே வந்து அவரை காப்பாற்றி தனது கர்சீப்பால் அவரது வியர்வையை துடைத்து உதவுவது போலவும் சினிமா பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோ...
ஒட்டுமொத்தமாக ரூ. 15 லட்சமா? மாதந்தோறும் ரூ.6 ஆயிரமா? சிந்திப்பீர் வாக்காளரே.. சிந்திப்பீர்!
மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்துக்கு ரூ. 72 ஆயிரம் போட்டு, அடுத்து ஆட்சியில் உள்ள ஐந்து வருடங்களில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின்...
ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்! நெகிழ வைத்த நிர்மலா சீதாராமன்!
பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேற்று (மார்ச் 26) காலை உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்னர் மடத்துக்கு தரிசனத்துக்காக சென்றார்.அங்கே ஸ்ரீகிருஷ்ண மடத்தில் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாஜக...
பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து : டுவிட்டரில் ராகுல்!
பிரதமர் மோடிக்கு "உலக நாடக தின" வாழ்த்து என்று தெரிவித்துள்ளார், டுவிட்டரில் ராகுல் காந்தி!ஒரு முக்கிய அறிவிப்பு என்று கூறி, பாதுகாப்பு துறை தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும்...
செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் வல்லமை பெற்ற 4வது நாடு இந்தியா! மோடி ‘பெருமித’ அறிவிப்பு!
இன்று காலை 12 மணிக்கு மேல், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ஊடகங்கள் மூலம் அவரது உரை ஒளிபரப்பானது. வானொலி, தொலைக்காட்சி, டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அவரது...
முக்கியத் தகவலுடன் பேசவுள்ளதாக மோடி டிவீட்! எகிறிய எதிர்பார்ப்பு!
முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளேன் எனக் கூறி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று நண்பகல் 11.45 முதல் 12.00...
வறுமையை ஒழிக்க கிளம்பிட்டாருய்யா…. ராகுல்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு 72000. ஆனால், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டு வருமானம் 1,44,000 என்ற அளவிற்கு வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்று அறிவித்துள்ளார்.தனிநபர் வருமானத்தை விட குடும்ப வருமானம்...
ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.ஏப்ரல் 2-ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி...
ரவிசங்கர் பிரசாத் முன் பீகாரில் பாஜக.,வினரிடையே கோஷ்டி மோதல்!
பீகாரில் பாஜக.,தொண்டர்கள் இடையே லேசான மோதல் ஏற்பட்டதன் காரணமாக பாட்னா விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.பீகார் மாநிலம் பாட்னாசாஹிப் தொகுதியில் பாஜக.,வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். முன்னர் இத்தொகுதி...
காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு!
கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நேற்று வேட்பு மனு தாக்கலின்போது காவல் உதவி ஆய்வாளர் சின்னத்துரையை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது, உதவி ஆய்வாளரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர்...
திமுக.,வின் தேர்தல் நாடகம்! பலிகடா ராதாரவி: சீறும் தமிழிசை!
திமுக.,வில் இருந்து நடிகர் ராதாரவி நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் நேரத்து நாடகம் என்று திமுகவை விமர்சித்துள்ளார் பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.'கொலையுதிர் காலம்' திரைப்பட அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
தூத்துக்குடியில் தமிழிசை, கனிமொழி! தீவிர ஓட்டு வேட்டை!
தூத்துக்குடியில் பாஜக., வேட்பாளராக தமிழிசையும் திமுக., வேட்பாளராக கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இருவருமே வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு...
