பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அதே ராணுவம்… அதே பயங்கரவாதப் பிரச்னை! ஆனால் ‘மோடி அரசு’ என்பதுதான் வித்யாசம்!
அதே பயங்கரவாதப் பிரச்னைதான்... அதே இந்திய ராணுவம்தான்... அதே இந்திய வீரம்தான்! தாக்குதல் திறன் பெற்ற அதே வலிமை மிகுந்த படைகள்தான்! ஆனால், இப்போது மட்டும் எப்படி அமெரிக்க ராணுவத்தைப் போல் நாங்களும்...
நாம் பயங்கரவாத முகாமையே குறிவைத்தோம்! பாகிஸ்தான் நம் மக்கள் மீது குண்டு வீசுகிறது!
இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயற்சித்தது என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும்...
பயங்கரவாதத் தாக்குதல் செய்திகளை அரசியல் ஆக்காதீர்!: தொண்டர்களுக்கு பாஜக., தலைமை கட்டளை!
பாகிஸ்தானில் சென்று, அங்கே செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு...
ஓவைசி கூட உணர்ந்துவிட்டார்! ஆனால்… ஓசி பிரியாணிகள்..?!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளதை வரவேற்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான
அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து, தமிழகத்தில் உள்ள ஊடகங்களும், சமூக...
இரவு முழுதும் விழித்திருந்து… ஜெய்ஷ் முகாம் அழிந்த செய்தி கேட்ட பின்பே… ஓய்வெடுக்கச் சென்ற மோடி!
பிரதமர் நரேந்திர மோடி திங்கள் நள்ளிரவு முழுதும் விழித்திருந்து ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மீதான துல்லியத் தாக்குதல் குறித்த விவரங்களைக் கேட்டபடியே இருந்து, கண்காணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.திங்கள் அன்று இரவு...
இந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்!?
பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக #இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இரு நாட்டு மக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படை தாக்குதல்...
தில்லி மெட்ரோவில் பயணித்த மோடி! பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பொதுமக்கள் பாராட்டு!
தில்லியில் பிரதமர் மோடி சக பயணிகளுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது பிரதமர் மோடியை உடன் பயணித்தவர்கள் பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவுக்காகப் பாராட்டினர்.தில்லி கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து,...
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்… தாக்குதலுக்கு உள்ளான இடம்.. படங்கள் வெளியீடு!
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் உள்ள படங்கள், பயங்கரவாதிகளின் படங்கள் ஆகியவற்றை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத...
இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆப்கன் பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் இயக்குனர் நன்றி!
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் பொது விவகாரங்கள் மற்றும் செய்தித் தொடர்பு
முன்னாள் இயக்குனர் தவாப் கோர்ஸங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,இந்திய விமானப் படைக்கு மிகப் பெரும் நன்றிகள். பாகிஸ்தானின் மான்ஷேரா பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகளை...
பயங்கரவாதிகளை அழித்ததற்காக இந்தியாவுக்கு பில் தொகையாக பாகிஸ்தான் பணம் கொடுக்க வேண்டும்!
டிவிட்டரில் மிகப் பிரபலமானவர் இமாம் மொஹம்மத் தவ்ஹிதி. இவர் இஸ்லாமிய மதக் கோட்பாட்டாளர். அதே நேரம், உண்மையான இஸ்லாம் மார்க்கம் என்ன போதிக்கிறது என்பதை கூட்டங்களில் சொல்லி வருபவர். சீர்திருத்த இமாம் என்று...
பிரதமர் மோடி அமைதி ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தரவேண்டும்: கெஞ்சிய இம்ரான் கான்!
பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான் முன்னர் கொடுத்த வாக்குறுதியின்படி சரியாக செயல்பட வேண்டும் என்று கூறிய ஒரு நாள் கழித்து இம்ரான்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்அதில்...
மசூத் அசாரை பாதுகாப்பாக இடம் மாற்றிய பாகிஸ்தான் ராணுவம்!
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உளவுத் தகவலை அடுத்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து பஹவல்பூர் பகுதிக்கு அருகிலுள்ள மிகவும் பாதுகாப்பான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கடந்த பிப்ரவரி...
