பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட… ஐந்து நதிகளின் நீரைத் தடுத்து இந்திய ஆறுகளில் இணைக்க முடிவு!
ஜம்மு காஷ்மீர் வழியே பாகிஸ்தானுக்குள் பாயும் 3 நதிகளின் நீரைத் தடுத்து அதனை யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக நிதின் கட்கரி தகவல் வெளியிட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு...
திருநாவுக்கரசரை தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ஸ்டாலின்!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது... விஜயகாந்த உடல் நலம்...
வெற்றி பெறப் போவது யார்? ரஜினியா? திருநாவுக்கரசரா?
துளிகூட அரசியல் கிடையாது என்று சொன்னாலும், விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் குறித்து திமுக., அமமுக., தரப்பு ஆதரவாளர்கள் இது நிச்சயம் அரசியல் ரீதியான சந்திப்புதான் என்கிறார்கள்.இன்று காலை நடிகர் ரஜினிகாந்த்,...
சியோல் அமைதி விருதை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி!
சியோல் அமைதி விருது பெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.சியோல் அமைதி விருது பெற்ற பிரதமர் மோடி, இந்த விருதை நாட்டு மக்கள்...
அன்புமணியிடம் ’இந்த’ விளக்கத்தைப் பெற திங்கள் வரை காத்திருக்கணும்!
தமிழகத்தில் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி, அதிமுக., பாமக., கூட்டணி எப்படி ஏற்பட்டது என்பதுதான்!ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அன்புச் சகோதரி என்று சொல்லி கூட்டணி பேரத்தை நன்றாக மேற்கொண்டார் பாமக., நிறுவுனர்...
அஜித்தின் விஸ்வாசப் பாட்டு… செய்த சாதனை..!
‘தல’ அஜித் நடித்து திரைக்கு வந்த 'விஸ்வாசம்' திரைப்படம் திரையுலக வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இப்போது லேட்டாஸ்ட் சாதனை யுடியூப்பில் செய்த சாதனைதான்!விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ஓடிக்...
இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி! மும்பை தாக்குதல் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை!
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இது இந்தியா மேற்கொண்ட சர்வதேச நெருக்கடிக்கு பாகிஸ்தான் அரசு பணிந்ததைக் காட்டுவதாகக் கூறப்...
அதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு!
திருநெல்வேலி: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் நேற்று ஒரு ஆடியோவும் தகவலும் வெளியானது. அதனை வைத்து, நெல்லை மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டினர். இப்படி ஒரு ஆட்சியர் இருந்தால் தான் சரியாக...
‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..!
ரபேல் போர் விமான விவகாரத்தில் உள்ளூர் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தை விடுத்து, ஏன் ரிலையன்ஸுக்கு ஆர்டர் கொடுத்தார்கள் என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த ராகுலுக்கு பதில் அளித்துள்ளார் ஹெச்.ஏ.எல். தலைவர்.ஹிந்துஸ்தான் ஏரோ...
ஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்!
ஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த.... மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்!The most excited #MaranaMatta Video Song from #90ML Starring @Oviyaasweetz An Alagiya Asura Directorial | A STR...
திமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள்!
தமிழகம், புதுவையில் அமைந்துள்ள திமுக., கூட்டணியில், காங்கிரசுக்கு புதுவை உள்பட பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் படவுள்ள நிலையில், அதற்கு முன்னரே கூட்டணியை இறுதி செய்வதில் அனைத்து கட்சிகளுமே மும்முரமாக...
தன் விவசாய நிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தளம்… நெஞ்சடைத்த விவசாயி தற்கொலை!
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குண்டூரின் கொண்டவீடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க...
