செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய,...

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய,...

எம்.எல்.ஏ.வை முதுகில் சுமந்து ஆற்றைக் கடந்த காவலர்: படம் வெளியாகி பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது, அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் அக்கறையில் அவரை முதுகில் சுமந்து ஆற்றின் அக்கரையில் விட்டுள்ளார்....

மும்பை ரயில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் குற்றவாளிகள்: தீர்ப்பு

மும்பை: மும்பையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரயில்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக, நீதிமன்றம் இன்று 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, தீர்ப்பு கூறியுள்ளது. இவர்களில் குற்றம்...

கேஜ்ரிவாலை சந்தித்த கமல்ஹாசனால் தொற்றிக் கொண்ட பரபரப்பு

புது தில்லி: புது தில்லி சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், திடீரென தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அவரது இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், ஆம்...

ஆண்டவர்களும் ஆள்பவர்களும் ஒன்றுமே செய்யவில்லை: தேனியில் விஜயகாந்த் பேச்சு

தேனி: தமிழகத்தில் ஆண்ட கட்சிகளும் சரி, ஆள்பவர்களும் சரி ஒன்றுமே செய்யவில்லை என்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின்...

காஷ்மிர் சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ஹந்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர்.

கீதையை பாடமாக வைக்க அரசு திட்டம்

உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: 5 பேர் குற்ற வாளிகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.... குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 5 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மதுவிலக்கு கோரி 19 வது நாளாக உண்ணாவிரதம்

சட்ட சபையில் மது விலக்கு அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று 19 வது நாள் தொடர் உண்ணா விரதம் தி.நகரில் நடைபெற்று வருகிறது.

திப்புசுல்தான் படத்தில் ரஜினி நடித்தால் தமிழர்களுக்கு அவமானம்: இந்து முன்னணி

சென்னை: திப்பு சுல்தான் படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று இந்துமுன்னணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின்...

Categories