Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சென்னை தொழில் அதிபர் வீட்டிலிருந்து 4 ஐம்பொன் சிலைகள் உள்பட 60 சிலைகள் பறிமுதல்

சென்னை: சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. மொத்தம் 89 பொருள்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

தாமிரபரணி தாய்க்கு ஹாரத்தி வழிபாடு

தாமிரபரணி நதியில் புஷ்கரத்தை ஒட்டி வழிபாடுகள் நடக்கின்றன. நதியில் பரணி ஹாரத்தி நடைபெற்ற போது...

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்துக்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில், கோயில் திருவிழா திருவீதி உலாவுக்கு ஏற்படுத்தப் பட்ட இடையூறுகள் தடைகளை எதிர்த்து, மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ந்டத்தினர்...

நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ: காருக்கடியில் மாட்டிய சிறுவன்

நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ: காருக்கடியில் மாட்டிய சிறுவன்

கமலாலயத்தில் பாஜக., பூத் பொறுப்பாளர்கள் சங்கமம்!

இந்தக் கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஐன் தலைமை தாங்கினார். முரளிதரன் MP சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு வழிகாட்டினார்.

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு… டாக்டர் கிருஷ்ணசாமி

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு... டாக்டர் கிருஷ்ணசாமி
- 2026

இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

அரசின் நல திட்டங்களுக்கு ஆதார் அவசியம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார அவசியம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும், அதே நேரம் ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார். 

தாமிரபரணி… தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை …. பரிசீலிக்கப் படும்: நெல்லை ஆட்சியர்

கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப் படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

புரட்சி செய்த கேரள நீதிமன்றம்: ரெண்டு பெண்கள் ஒன்னா சேர்ந்து வாழ அனுமதி!

மேலும், அந்த மனுவில் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல்; பொருளாதார பாதிப்பு தூத்துக்குடிக்கு நல்லதல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடிக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது தூத்துக்குடிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
- 2026

Recent articles

spot_img